எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரேமலதா கண்டனம்!

எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 11-ந் தேதி மதுரையில்…

சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு மேலும் நீட்டிப்பு!

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை மேலும் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.…

அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது: சு.வெங்கடேசன் எம்பி!

அதானி கடன் வழங்கிய விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்க மறுத்த நிதியமைச்சருக்கு மதுரை எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு: அமெரிக்கா

அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு…

16 தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல் நாட்டை ஆண்டு வருகிறார்: மல்லிகார்ஜூன கார்கே

இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக லண்டனில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்…

மனித வெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்: ஆர்.பி. உதயகுமார்

அமமுக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அதிமுக நடத்திய…

அரசியலிலும் நடிக்கிறவங்களையும் ஆஸ்கருக்கு செலக்ட் பண்ணலாம்: ஜெயக்குமார்

அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிப்பதாகவும் அவர்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் கொடுக்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து…

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

“குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்” என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக…

ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சிதான்: கே.எஸ்.அழகிரி

நமது ஜனநாயகத்தை வெளிநாட்டில் ராகுல்காந்தி கொச்சைப்படுத்துகிறார் என்பதா? ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சி தான் என்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.…

பாமக 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது!

பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவில் சட்டமன்றத்தில்…

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 95வது ஆஸ்கர் விருது…

நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதல்!

ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி…

எல்லா நீதிமன்ற தீர்ப்புக்கும் “விலை” இருக்கு: ஜேம்ஸ் வசந்தன்

காசு கொடுத்தால் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பன போன்ற வெட்டி வியாக்கியானங்களை விட்டுவிட்டு உலகின் மிய உயரிய விருதை நம் நாட்டுப்…

முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது!

சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார், ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு, நாட்டு’ பாடலுக்கும், முதுமலை யானை பராமரிப்பு குறித்த…

Continue Reading