காவல் நிலையத்தில் திமுகவினர் மோதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகத்தில் காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் திமுகவினரால், சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற…

அதிமுகவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முடிவு எடுக்கிறார்கள்: டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக மாறிவிட்டது. அதிமுகவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முடிவு எடுக்கிறார்கள் என்று அமமுக…

இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை

இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து தமிழக…

பெரியார் பல்கலை துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

பெரியார் பல்கலையை சீரழிக்கும் துணைவேந்தர் மற்றும் அவரது குழுவினரை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதான புகார்கள் குறித்து ஆணையம் அமைத்து…

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்?: சீமான்

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். வட இந்திய தொழிலாளர்கள்…

பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை: கி.வீரமணி வேதனை!

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை என்ற நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின்…

நான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம்: இம்ரான் கான்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய முடியாமல் இரண்டாவது நாளாக காவல்துறையினர் திணறி வரும் நிலையில், ராணுவ வீரர்கள்…

எதிர்க்கட்சியினரின் பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்!

அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத் துறைக்கு பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகளை, விஜய் சௌக் பகுதியில் காவல்துறையினர்…

கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பெண்களிடம் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய…

50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வையே எழுதவில்லையே ஏன்?: குஷ்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழி மொழி என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசுவார். இந்தி திணிக்கப்படுகிறது என்பார். 50 ஆயிரம் மாணவர்கள் மொழித்தேர்வையே…

பெட்ரோல் குண்டுவீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி!

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜுனன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நாம் தமிழர் கட்சி பேரணிக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சியின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்…

வடகொரிய அதிபர் குறித்து தகவல் தேடியவருக்கு மரண தண்டனை!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது…

வருகிற மார்ச் 18ம் தேதி பத்து தல படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா!

பத்து தல படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 18ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற…

நடிகர் தேவ்மோகனுடன் பெத்தம்மா கோவிலுக்கு சென்ற சமந்தா!

நடிகர் தேவ்மோகனும், சமந்தாவும் ஹைதராபாத்தில் இருக்கும் பெத்தம்மா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் படம் சாகுந்தலம்.…

ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

ஆவின் நிறுவனம் ஆக்கப்பூர்வமான பாதையில் செல்வதற்குப் பதிலாக அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஆவின் பால்…

யானைகள் முகாம்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு: மு.க.ஸ்டாலின்!

யானை பாகன்களுக்கு வீடு கட்ட வசதியாக 91 பாகன்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 9.10 கோடி நிதி…