திருச்சி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை: ஜெயக்குமார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியில் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது…

தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி சுமத்தக்கூடாது: வானதி சீனிவாசன்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. இதில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி…

என் வீட்டின் மீதான தாக்குதலால் மிகுந்த மனவேதனை அளிக்கிறதுல்: திருச்சி சிவா!

என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை கொடுக்கிறது என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி எஸ்பிஐ காலனியில்…

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்…

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!

பாராளுமன்ற வளாகத்தில் 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு…

அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா இன்று ஆஜராகவில்லை!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று…

அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: அமெரிக்கா அங்கீகாரம்!

அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது. அமெரிக்க…

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை!

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. கொரியா தீபகற்ப…

கடலூர் மாவட்டம் வெகு விரைவில் அழிந்து விடும்: அன்புமணி!

என்.எல்.சியும், தனியாரும் போட்டிப்போட்டுக் கொண்டு பூமியை பிளந்து நிலக்கரி வளத்தைக் கொள்ளையடித்தால் கடலூர் மாவட்டம் வெகு விரைவில் அழிந்து விடும் என்று…

‘சந்திரமுகி -2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு: கண்ணீருடன் விடைபெற்ற கங்கனா ரனாவத்!

வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி -2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி 2’ படத்தில் தனது காட்சிகளை…

எட்டு வழிச் சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை: மத்திய அரசு பதில்!

சென்னை – சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது…

அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு: அன்பில் மகேஷ்

அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.…

தமிழின் தொன்மையை கீழடி பறைசாற்றுகிறது: தங்கம் தென்னரசு

தமிழின் தொன்மையை கீழடி பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். மதுரை உலகத் தமிழ் சங்க மையத்தில் இளந்தமிழர் இலக்கிய…

பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார்

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர்.,…

பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ஒரு ஆங்கில பத்திரிகையில், அதானி…

கேரள சட்டசபையில் சபை காவலர்கள் தாக்கியதில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயம்!

கேரளாவில் சட்டசபையில் கடும் அமளியை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சபை காவலர்கள் தாக்கியதில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயம் அடைந்தனர். கேரள சட்டசபை…

ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில்…