அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகள் மீது மனிதத்தன்மையற்ற தாக்குதல்: அண்ணாமலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளை மனிதத்தன்மையற்ற முறையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…

ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழ்நாடு அரசு அப்பீல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தந்த உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை தேதி…

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு!

சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர்…

எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்…

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்

கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி!

தமிழ்நாட்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை…

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது!

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய திட்டங்கள் இருந்தாலும் மக்களைத் தேடி மேயர் திட்டம்…

வடகொரியா இன்றும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம்!

தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம்…

தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: இம்ரான் கான்

தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு…

எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்!

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.…

பாஜகவினர் நீதிக்கு தலைவணங்க கூடியவர்கள்: நயினார் நாகேந்திரன்!

பாஜகவோ, பாஜக தலைவர்களோ நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட்டது கிடையாது என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர்…

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் போராட்டம்!

தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு…

தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வானதி சீனிவாசன் வருகை!

தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வானதி சீனிவாசன் வருகை புரிந்ததால் ஒரே சிரிப்பலை ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி…

ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது: டிடிவி தினகரன்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று…

சொந்த கட்சியினரையே வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி பாஜக: உதயநிதி ஸ்டாலின்!

சென்னை அருகே கோவளத்தில் நேற்று மாலை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் மாபெரும்…

கலிபோர்னியாவில் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கிய…

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!

செங்கல்பட்டு ஒருங்கிணைத்த நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் 25ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரான நிலையில் நடிகை…

நடிகர் அஜித்தின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி!

நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சென்று இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளனர்.…