பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் மீ டூவில்தான் வரும்: சாய் பல்லவி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மீ டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பெண்களை…

தேவையில்லாமல் சன்னி லியோன் துன்புறுத்தப்படுகிறார்: நீதிமன்றம்

சன்னி லியோன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது என்று நீதிபதி தெரிவித்தார். ஆபாச படங்களில்…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை…

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை வெடித்து சிதறியது!

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து, அனல் மேகங்கள், எரிமலைக்குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர்…

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார்: கி.வீரமணி!

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்…

பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி: அன்புமணி

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான திருமுட்டத்தில் ஒரு கடை கூட திறக்கப் படவில்லை என்றும் பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம்…

கனிமொழி எம்.பி.யின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி!

கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய…

நெய்வேலியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசார் தங்கியிருந்தனர். திருமண மண்டபத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு…

தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு!

தூத்துக்குடியில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில்…

செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம். அறிவியலுக்கு எதிரானது: வேல்முருகன்

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது அறிவியலுக்கு எதிரானது என்றும் அநீதியான இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.…

இதனால் தான் அரசியலுக்கு வரவில்லை: ரஜினிகாந்த்!

சூப்பர்ஸ்டார் ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு பின்பு பின்வாங்கியது ஏன் என்ற காரணத்தை முதல் முறையாக கூறியுள்ளார் ரஜினி தமிழ்…

காஷ்மீரில் குரங்குகளுக்கு பழம் கொடுக்கும் த்ரிஷா புகைப்படம் வைரல்!

காஷ்மீரில் இருக்கும் த்ரிஷா, தன்னுடைய ஜன்னலுக்கு பக்கத்தில் இருந்துக் கொண்டு குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு…

ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி. ஆபத்தானது: அன்புமணி

நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும். 8 அடியில் கிடைத்து வந்த…

முதல்வர் பதவி ஆசையில் கட்சி தொடங்கிய பலரும் இன்று காணாமல் போய்விட்டார்கள்: மு.க.ஸ்டாலின்!

அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று கூறி கட்சித் தொடங்கிய சிலர் தமிழ்நாட்டில் காணாமல் போனதாக முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில்…

பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும்: திருமாவளவன்

பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும். விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று திருமாவளவன்…

நான் இரவல் ஆளுநர் கிடையாது, இரக்கம் உள்ள ஆளுநர்: தமிழிசை சவுந்தரராஜன்

நான் இரவல் ஆளுநர் கிடையாது இரக்கம் உள்ள ஆளுநர் என்று புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.…

ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா?: விஜயதரணி!

ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி…

இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசுகடிதம்!

இந்தியாவில் இன்ப்ளூயன்ஸா வைரஸால் பருவகால காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்…