ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், லாலு மகன், மகள்கள் வீடுகள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.…
Month: March 2023

ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கின்றார் நயன்தாரா!
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா லோகேஷ் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை ரத்னகுமார் இயக்க ராகவா…

மாணவர்களின் பாதுகாப்பில் திமுக அலட்சியம்: சீமான்
தஞ்சாவூர் அருகே அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் காயமடைந்ததற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியா அல்லது அண்ணாமலையா?: அமைச்சர் ரகுபதி!
ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து என்னென்ன சந்தேகங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டார் என்பது அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்று அமைச்சர்…
Continue Reading
ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்: ஜவாஹிருல்லா
ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அதிரடி அறிவிப்பு…

கேரள முதல்வரை அம்பலப்படுத்துவேன்: ஸ்வப்னா சுரேஷ்
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் சில முக்கிய கருத்துகளைத்…

பாஜகவின் தந்திரங்களுக்கு நாங்கள் அச்சப்பட மாட்டோம்: கவிதா!
விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா. பாஜக…

பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக டிஜிபி…

பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறது திமுக: அண்ணாமலை
அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று…

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே அதிகாரம் இல்லையா? அன்புமணி!
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறும் நிலையில்…

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு: எடப்பாடி
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று, இன்று வரை புரியாத புதிராகவே இருந்து…

இந்துத்துவ சனாதன சக்திகளின் பிரச்சார செயலாளர் ஆர்.என்.ரவி: வைகோ!
இந்துத்துவ சனாதன சக்திகளின் பிரச்சார செயலாளர் ஆர்.என்.ரவி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநரை கண்டித்து வைகோ…

இந்திய எல்லையில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க உளவுத்துறை!
இந்தியா – பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான…

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை அகற்ற பல்முனை சதித் திட்டம்: கி.வீரமணி
தமிழ்நாட்டில் மாட்சியுடன் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை அகற்ற பல்முனை சதித் திட்டம் நடைபெறுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார்.…
Continue Reading
மார்ச் இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான…

அதிமுக – பாஜக இடையே எந்த மோதலும் இல்லை: ஜெயக்குமார்!
அதிமுக – பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை என்றும், தங்களின் கூட்டணி தொடர்வாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

பாஜகவினர் மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது: செல்லூர் ராஜூ
பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில்…

“புன்னகை” என்ற பெயரில் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தின் தொடக்க விழா!
நந்தனம் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்…