சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு விமானப் போக்குவரத்தினை தொடங்கிட மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு மத்திய…
Month: March 2023

நிர்மல் குமாரைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேறிய திலீப் கண்ணன்!
பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிர்மல் குமாரைத் தொடர்ந்து திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளார்.…

வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமின் மனு!
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கள் செய்துள்ளார்.…

மணிஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு!
சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லியி உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மணிஷ் சிசோடியாவை 14…

இந்தோனேசியாவில் நிலச்சரிவால் 11 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.…

இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் குறித்து மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி!
இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பருந்தாகுது ஊர் குருவி’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் தனபாலன்…

இயக்குனர் பா.இரஞ்சித் புகைப்படங்களை பகிர்ந்த விக்ரம்!
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் ‘தங்கலான்’…

இ-சிகரெட்டுகளால் புகையிலை சிகரெட்டுகளை விட கொடிய பாதிப்புகள் ஏற்படும்: அன்புமணி
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையையும், உடல்நலத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர் என அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். தடை…
Continue Reading
சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரிய வரும்: அண்ணாமலை
திருப்பூரில் தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரிய வரும் என்று…

தனியார் பஸ்களில் பெண்கள்-மாணவர்களுக்கு இலவச சலுகை உண்டு: அமைச்சர் சிவசங்கர்
டீசல் விலை கூடினாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாத்து வருகிறார். தனியார் பஸ்களில் பெண்கள்-மாணவர்களுக்கு இலவச சலுகை…

சென்னையில் நாம் தமிழர்- ஆதித்தமிழர் கட்சியினர் பயங்கர மோதல்!
அருந்ததியர் சமூகத்தினரை பற்றி சீமான் அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி தமிழர் பேரவை தரப்பு, போரூரில் உள்ள நாம் தமிழர்…

லாலு பிரசாத் யாதவின் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை!
லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினார்கள். அவரிடம் ரெயில்வே பணிகளுக்கு லஞ்சமாக நிலங்கள் வாங்கியது…

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 போலீசார் பலி!
பாகிஸ்தானில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர்…

தமிழ்நாட்டுக்கு பீகார் குழு அனுப்பி வைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கதக்கது: வேல்முருகன்!
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு பீகார் குழு அனுப்பி வைக்கப்பட்டது தமிழ்நாட்டு அரசை இழிவுபடுத்துவதாகும் என தமிழக வாழ்வுரிமைக்…

குஜராத், அந்தமானில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது!
நாட்டில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு…

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

மனிதநேயமற்ற ஆளுநரின் செயலுக்கு எதிராக போராட்டம்: அன்புமணி
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஒருவர் மெரினாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இந்த விவகாரத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும், தென்மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.…