பிரபாகரன் உயிருடன் தான் இருப்பதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்தார். இந்தச்…
Month: March 2023

ஈரோடு கிழக்கு முடிவுகள் மதவாத சக்திகளுக்குச் சம்மட்டி அடி: கமல்ஹாசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம்…

வடமாநிலத்தவர் சர்ச்சைக்கு திமுகவினர் தான் காரணம்: அண்ணாமலை!
வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரவுவதற்கு திமுகவின் வெறுப்பு பிரச்சாரமே காரணம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர்…

ஈரோடு இடைத்தேர்தல் புரட்சிக்கான முதல் விதை: சீமான்
ஈரோடு கிழக்கில் வாக்கு செலுத்தியவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு…

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: டிடிவி தினகரன்
வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் அதிக நம்பிக்கையை அளிக்கிறது: பில் கேட்ஸ்!
சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் முன்னெப்போதையும் விட அதிக நம்பிக்கையை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர…

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை!
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ், அவரது குடியிருப்பில் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் குடியிருந்த…

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள்கள் சிபிஐ காவல்!
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

ஜோ பைடன் உடலிலிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடலிலிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜோ பைடனின் மார்பில் புற்று…

திருட்டு ரயிலேறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பாப்போம்: கஸ்தூரி
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களை குறித்து பரவி வரும் வதந்திக்கு நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார். திருட்டு ரயிலேறி வந்தாலும் அரியணையில்…

தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்: மா.சுப்பிரமணியன்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள்…

15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு: அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடந்த 15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு என்று பா.ம.க.…

வடமாநிலத்தவர் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ பரப்பிய 4 பேர் மீது வழக்கு!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடனேயே உள்ளனர். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து…

தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் மருத்துவ பிரதிநிதி தற்கொலை!
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்: முதவர் மு.க.ஸ்டாலின்!
வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்று முதலமைச்சர்…

‘அயோத்தி’ மதம் சார்ந்த படம்னு தப்பா நினைக்காதீங்க: சசிக்குமார்
அயோத்தி திரைப்படம் மதம் சார்ந்த படம் என்று தவறாக நினைத்துவிடாதீங்கள் என்று நடிகர் சசிக்குமார் கூறியுள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என…

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்: தமன்னா
ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால்,…

உரம் வாங்க சாதி விவரங்களைக் கேட்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி
அரசின் உர மானியம் கிடைப்பதற்கு விவசாயிகளின் சாதி விவரங்கள் கேட்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், உரம்…