தொழிலாளர் நலன் காக்க தி.மு.க. அரசு என்றென்றும் பாடுபடும்: மு.க.ஸ்டாலின்

தொழிலாளர் நலன் காக்க, திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் அரசும் என்றென்றும் பாடுபடும் என்பதை இந்த நன்னாளில் தெரிவித்து, உழைக்கும் தோழர்கள்…

ஏசி, ஹீட்டர்களுக்கு கூடுதல் மின்சார கட்டணம்: ராமதாஸ் கண்டனம்!

ஏசி, ஹீட்டர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால் கூடுதல் கட்டணம் விதிக்க மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவுக்கு ராமதாஸ்…

பேனா சிலையால் சுற்றுசூழல், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்: ஜெயக்குமார்

மெரினா தமிழகத்தின் நினைவு சின்னமாக உள்ளது. இங்கு பேனாவை அமைத்தால் பேனா கடற்கரை என்று மாறிவிடும். இதனால் சுற்றுசூழலும் பாதிக்கப்படுவதோடு மீன்களின்…

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது: அண்ணாமலை

நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ என்பது வழக்கு கோர்ட்டுக்கு போகும்போது அவர் பேசிய ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது…

பிரதமர் மோடி புகழ்ந்த தமிழ்நாட்டு ஆளுமைகளை சிறப்பித்த ஆளுநர் ரவி!

பிரதமர் மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் அடையாளம் காட்டிய தமிழ்நாட்டு ஆளுமைகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிறப்பித்தார். பிரதமர்…

பேப்பரே இல்லாத இடத்தில் எதுக்கு பேனா?: நடிகை கஸ்தூரி!

பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாவின்…

ஆக்கிரமிப்பை கேள்வி கேட்டா கொல்லுவீங்களா: நாராயணன் திருப்பதி!

ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டவர் நடுரோட்டில் படுகொலை குறித்து தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு…

தி.முக. அரசு போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அ.தி.மு.க.…

100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு: பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சி எனக்கு ஆன்மீக பயணமாகும். மக்களுடன் தொடர்பு கொள்ள என்னை அனுமதித்தது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள்,…

பஞ்சாப்பில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப்பில் இன்று காலை திடீரென விஷ வாயு கசிந்து ஊரெல்லாம் பரவியதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். பலர் மருத்துவமனையில் உயிருக்கு…

புல்வாமா தாக்குதல் மோடி அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்தது: காங்கிரஸ்

புல்வாமா தாக்குதலும், 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததும் பிரதமர் மோடி அரசின் அலட்சியம், அக்கறையின்மையால் நிகழ்ந்தது என்று காங்கிரஸ் சமூக…

சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்கா

சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில்…

கிரிமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா எண்ணெய் கிடங்கு மீது ஆளில்லா விமானம் தாக்கியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன்…

அமெரிக்க – தென் கொரிய ஒப்பந்தம் ஆபத்தை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை!

அமெரிக்கா – தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்…

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மே தின வாழ்த்துக்கள்: வைகோ!

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…

சில காலம் டுவிட்டரிலிருந்து ஓய்வு: சிவகார்த்திகேயன்!

சில காலம் டுவிட்டரிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ,…

பொன்னியின் செல்வன் -2, இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.…

தானியங்கி மதுவிற்பனை என்பதே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகும்: அன்புமணி

தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பது குழப்பத்தை, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் இதற்காகவா தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது எனவும் பாமக தலைவர்…