கேரள தங்க கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் மீதான மனு தள்ளுபடி!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, சுங்க மற்றும்…

ராகுல் காந்தியையும், கார்கேவையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்!

டெல்லியில் ராகுல் காந்தியையும், கார்கேவையும் நிதிஷ்குமார் சந்தித்துப்பேசினார். வரக்கூடிய தேர்தல்களை கூட்டாக சந்திக்க முடிவு எடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகி…

பஞ்சாப் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தை சேர்ந்த வீரரும் உயிரிழப்பு!

பஞ்சாப் ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ராணுவவீரரும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம்…

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குதான் எங்களது கொள்கை: சீமான்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குதான் எங்களது கொள்கை; ஆனாலும் டாஸ்மாக் ஊழியர்கள் 27,000 பேருக்காக குரல் கொடுப்போம் என்று நாம் தமிழர் கட்சியின்…

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி!

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கைபடி விசாரிக்க உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது. கடந்த…

பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.04.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து அதனடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற கோரி…

500 டாஸ்மாக் கடைகள் இந்த ஆண்டே மூடப்படும்: செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு…

ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை: சாத்தூர் ராமச்சந்திரன்

ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிர்ச்சி தகவல் அளித்தார். தமிழக சட்டசபையில் வருவாய்…

சேனாபதியின் சேனை: இந்தியன் 2 கமல் வெளியிட்ட புகைப்படம்!

கமல் தனது அலங்கார நிபுணர் அம்ரிதா ராம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஷங்கர்…

இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறையை உறுதி செய்த நீதிமன்றம்!

இயக்கிய பிரபல இயக்குநர் லிங்குசாமி மீதான காசோலை மோசடி வழங்கில் அவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த…