2வது முறை திருப்பி அனுப்பப்பட்ட சித்த மருத்துவ மசோதா: மா.சுப்ரமணியன்

தமிழ்நாடு சட்டசபையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை 2 வது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருப்பதாக தமிழ்நாடு சட்டசபையில்…

சென்னை லூப் சாலை போராட்டத்திற்கு சீமான் நேரில் ஆதரவு!

லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சீமான், ஓபிசி இடஒதுக்கீடு குறித்த கேள்வியால் கோபமடைந்தார். சென்னை லூப் சாலை…

பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக நீதி என்று சொல்லிக்கொள்ளும் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளிக்கு மட்டும் ஏன் பாகுபாடு காட்டுகிறது என்று…

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது!

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணிவர்த்தனையில்…

உத்தரபிரசேத்தில் இனி ரவுடிகள்தான் பயந்து நடுங்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரசேத்தில் இனி ரவுடிகள்தான் பயந்து நடுங்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். உத்தரபிரதேசத்தில் தற்போது ரவுடிகள் வீட்டை விட்டு…

வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

பார்க்கும் வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி…

வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர பிற நேரங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர…

சமூக நீதிக் காவலராக விளங்கிய எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம்: கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி!

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளையபெருமாளை பெருமைப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலினிடமிருந்து வந்த அறிவிப்பால் கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி கொண்டுள்ளார். தமிழக…

வேங்கை வயல் விவகாரம்: அமைச்சர் ரகுபதி சட்டசபையில் விளக்கம்!

வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் என்பது குறித்து…

இன்று பில்கிஸ் பானுவுக்கு நடந்தது நாளை எனக்கோகூட நடக்கலாம்: உச்சநீதிமன்ற நீதிபதி!

இன்று பில்கிஸ் பானுவுக்கு நடந்தது நாளை உங்களுக்கோ அல்லது எனக்கோகூட நடக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். குஜராத் மாநிலம்…

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சிம்பு!

நடிகர் சிம்பு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. நடிகர் சிம்புவின்…

‘பிச்சைக்காரன் 2’ பட ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப்பெரிய நஷ்டம்: விஜய் ஆண்டனி!

‘பிச்சைக்காரன் 2’ பட ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடிப்பில்…

Continue Reading

நீர்நிலை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தேமுதிக…

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீண்டும் மீன் கடைகளை அமைத்து தர வேண்டும்: சசிகலா

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை காலி செய்து மீனவ மக்களை விரட்டி அடிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும்…

தொழிலாளர்கள் நலன் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வைகோ

தொழிலாளர் நலன் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக பொதுச்…

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி

பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகச் சாடினார். பெரம்பூர் அதிமுக செயலாளர்…

அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: சரத்குமார்

அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கையை வைத்துள்ளார். தமிழகத்தில்…

ஆளுநர் ஆர்.என்.ரவி இமானுவேல் சேகரன், தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள்கள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மலர் தூவி…