கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா: அன்புமணி

கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறதா என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்…

நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான்

கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை…

டாஸ்மாக் வருமானத்தின் மூலம் மட்டும் தமிழக அரசு நடக்கவில்லை: செந்தில் பாலாஜி

டாஸ்மாக் வருமானத்தின் மூலம் மட்டும் தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக…

ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்கே சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்கே சுரேஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…

டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பிடி உஷா சந்திப்பு!

டெல்லியில் நீதி கோரி போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா இன்று சந்தித்து பேசினார்.…

பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.…

பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு மா.சுப்பிரமணியன் அழைப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு…

ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது.: டிஆர் பாலு

அரசியலில் அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது. ஆனால் பத்தாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக என்னை பற்றி அவர்…

பில்கிஸ் பானு வழக்கு: வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.…

தருமபுரியில் வனத்துறையினரின் அத்துமீறலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினரின் அத்துமீறலையும், வாழ்வாதாரப் பறிப்பையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்…

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா காலமானார்!

நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலா இறந்த செய்தி அறிந்த திரையுலக…

சீயான் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறது!

பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் சீயான் விக்ரம். இந்நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக மேனேஜர் சூர்யநாராயணன் டுவிட்டரில்…

பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை: காங்கிரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

கர்நாடகாவில் பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு…

கா்நாடக கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை!

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் கட்சிகளின் பிரசாரம் தரக்குறைவாக அமைவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது இந்திய தோ்தல் ஆணையம்.…

என்.எல்.சி.க்கு நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை மீண்டும் தொடரும்: இறையன்பு

என்.எல்.சி. நிறுவன நிலக்கரி சுரங்கத்திற்கான நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மீண்டும் தொடரும் என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்து…

மாலத்தீவுக்கு விரைவு ரோந்து கப்பலை பரிசளித்தார் ராஜ்நாத்சிங்!

மாலத்தீவு அதிபருடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவுக்கு இந்தியாவின் பரிசாக விரைவு ரோந்து கப்பலை ஒப்படைத்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 3…

காளி குறித்த சர்ச்சை டுவீட்டுக்கு மன்னிப்பு கோரியது உக்ரைன்!

காளி உருவத்தையொட்டிய படத்தை சித்தரித்ததற்காக உக்ரைன் வருத்தம் தெரிவிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து…

இலங்கை ராணுவ தளபதிகளுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!

இலங்கை விமானப்படை, கடற்படை தளபதிகளை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்தித்து பேசினார். இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, 4 நாள்…