இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ஜெகதீப் தன்கர்

இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறினார். அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள…

பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது செய்யவேண்டும்: மக்கள் நீதி மய்யம்

டெல்லியில் போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். குற்றம்சாட்டப்படும் பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது…

மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக போராட்டக்காரர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை!

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8…

தேசவிரோதிகளிடம் இருந்து காங்கிரஸ் தேர்தலுக்கு உதவி பெறுகிறது: பிரதமர் மோடி

நாட்டில் அமைதி, வளர்ச்சி ஏற்பட காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்றும், தேசவிரோதிகளிடம் இருந்து அக்கட்சி தேர்தல் நேரத்தில் உதவி பெற்று வருவதாகவும்…

குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பெயர்: கெஜ்ரிவால் கண்டனம்!

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி…

அமலாக்கத்துறைக்கு மிஸ்ராவை விட்டால் ஆள் இல்லையா?: உச்ச நீதிமன்றம்

அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்கு சஞ்சய் குமார் மிஸ்ராவை விட்டால் வேறு ஆள் இல்லையா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி…

பிரதமர் மோடி 40% கமிஷன் கொள்ளையை கண்டுகொள்ளாதது ஏன்?: பிரியங்கா காந்தி

எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த பிரதமர் மோடி கர்நாடகாவில் பாஜ ஆட்சியினர் 40 சதவீத கமிஷன் கொள்ளை அடித்து வந்ததை கண்டுகொள்ளாதது…

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!

இந்திய பெருங்கடலில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்தியா-மாலத்தீவு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாதுகாப்பு…

இலங்கை அதிபர், பிரதமருடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, அந்நாட்டின் அதிபர், பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை தளபதி…

ஓபிஎஸ் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும் வெல்ல முடியாது: எடப்பாடி பழனிசாமி!

ஓபிஎஸ் கட்சிக்கு வருவதாக என்னிடம் தூதுவிட்டார். அதற்கு நம் தலைமை கழக நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை. இப்போது, அவர் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும்…

ஆர்.கே. சுரேசும் சீமானும் ஒரு குட்டையில் ஊறித்திளைத்த மட்டைகள்: வன்னி அரசு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட ஆர்.கே.சுரேஷ்-ஐயும் விசிக விமர்சித்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…

எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவில் ஊழல் நடந்துள்ளதாக…

அவதூறு வழக்கில் ராகுல் நேரில் ஆஜராவதில் விலக்கு தர ஜார்க்கண்ட் கோர்ட் மறுப்பு!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு தர முடியாது என ஜார்க்கண்ட் நீதிமன்றம் திட்டவட்டமாக…

ரஷ்ய அதிபர் மாளிகை மீது டிரோன் தாக்குதல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் மாளிகையில் திடீரென டிரோன் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த…

‘தி கேரளா ஸ்டோரி’: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு!

பெண்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது போன்று தயாரிக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று தமிழ்நாடு அரசுக்கு…

நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் வதந்தி!

நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில் அவர நலமாக இருப்பதாகவும் வதந்திகளை நம்பாதீர் என்றும் அவருடைய குடும்பத்தினர்…