அதிமுக சார்பில், வருகின்ற 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக சார்பில், வருகின்ற 29ம் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, அதிமுக பொதுச்…

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும்: சீமான் எச்சரிக்கை!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும் என எச்சரித்துள்ள சீமான் அதற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு…

தமிழக பள்ளிகளில் கல்வி திறனும் கற்பித்தல் திறனும் குறைந்துள்ளது: அண்ணாமலை

தமிழக பள்ளிகளில் கல்வி திறனும் கற்பித்தல் திறனும் குறைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்யும் அவலம் ஒழிய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்யும் அவலம் ஒழிய வேண்டும் என்றும், இனி அந்த பணிகளின்போது எந்த உயிரிழப்புகளும் நேரக்கூடாது…

மதுரை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் தாகிர் உசைன் பாலியல் புகாரில் பணியிடை நீக்கம்!

மதுரை மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் உட்பட 23 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், துணைப் பேராசிரியர் தாகிர் உசைன்…

எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மீது புகார்!

எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளா்கள் ஆலோசனைக் கூட்டம்…

மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு தலைவர்கள் இரங்கல்!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சரத்பாபு (71) இன்று காலமானார். இவரது இறப்புக்கு தென்னிந்திய…

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் எனும்போது என்எல்சியை வெளியேற்ற வேண்டும்: அன்புமணி

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், என்.எல்.சிக்காக ஏழைகள் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன் என பா.ம.க.…

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்: சக்திகாந்த தாஸ்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய்…

பிரதமர் மோடி சனாதன தர்மத்தின் தூதர்: குஷ்பு

பப்புவா நியூகினியா தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அவரது காலில் விழுந்து அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார்.…

பேரணியாக சென்று கவர்னரிடம் மனு கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளிக்க, அதிமுக சார்பில் கட்சியின்…

திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்தும் செல்லும் பிரதமர் மோடி: எல்.முருகன் பாராட்டு!

பப்புவா நியூ கினியா நாட்டில் ‘டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து: கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் சி விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…

இமானுவேல் சேகரன் கொலையில் முத்துராமலிங்க தேவருக்கு தொடர்பில்லை: சீமான்

தென் மாவட்டங்களில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவமாக கருதப்படும் இமானுவேல் சேகரன் படுகொலை குறித்தும், முத்துராமலிங்க தேவர் குறித்து நாம் தமிழர் கட்சி…

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பில்லை: கார்கே கண்டனம்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்…

உக்ரைனின் பக்மூத் நகரை கைப்பற்றிய ரஷ்யா?: ஜெலன்ஸ்கி மறுப்பு!

உக்ரைனின் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த…

டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடி!

பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். பிரதமர் மோடி,…

ராணுவ வீரர்களின் உடல்களை முன்வைத்து 2019 தேர்தலை சந்தித்த பாஜக: சத்யபால் மாலிக்!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களைக் காட்டி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை பாஜக எதிர்கொண்டதாக முன்னாள்…