மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்!

ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் அஜித் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் ஏற்கனவே…

சிலம்பரசனை வைத்து கமல் ஹாசன் போட்டிருக்கும் திட்டம் பெரிதாக இருக்கிறது!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவிருக்கும் எஸ்.டி.ஆர். 48 படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் ஃபிலிம்ஸ்…

கொஞ்சம் பொறுமையா இருங்க நானே சொல்றேன்: கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சமீபத்தில் ஒரு தகவல் பரவிய சூழலில் அதுபற்றி அவர் விளக்கமளித்திருக்கிறார். தயாரிப்பாளரும், நடிகருமான ஜி.சுரேஷ்குமாருக்கும், நடிகை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சிங்கப்பூர் பயணம்!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று இரவு சிங்கப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் 24-ம் தேதி நடைபெறும் வர்த்தக முதலீட்டு…

‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது: ஆர்.என்.ரவி

‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி ‘…

பிரதமர் மோடியை காலை தொட்டு வணங்கிய பப்புவா நியூ கினியா பிரதமர்!

இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி பப்புவா நியூ சென்ற நிலையில், அங்கு அவருக்கு…

அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு!

அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக 24-ந்…

பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள்: அசோக் கெலாட்

ஊழல் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் என்றும் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கடற்கரையில் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14-ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பெசன்ட்நகர் கடற்கரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். சென்னை…

அரசு அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி?: எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூரில் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு அனுமதி பெற்ற பாரில்…

அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மஸ்தானை நீக்குமாறு ஆளுநரிடம் அண்ணாமலை மனு!

சென்னை ராஜ் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பாஜக மகளிர் அணியினர் நேற்று…

மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும்: மெகபூபா முப்தி

பலவீனமான பகுதிகளில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மெகபூபா முப்தி யோசனை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் புதிய அரசு…