பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யூப்பிற்கு நடிகர் விக்ரம் விளக்கம்!

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யூப்பிற்கு விளக்கமளித்து நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்…

எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு!

எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் 5,500 பேர் மீது சென்னை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பேரணி…

கல்விக்காக தங்க நகைகளை விற்கும் அவலம்: கே.பாலகிருஷ்ணன்!

தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் முறைப்படுத்திய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…

கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே ரூ.2000 பயன்பட்டது: ப.சிதம்பரம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 நோட்டு கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே இதுவரை பயன்பட்டு வந்தது. இப்போது, அவா்கள்…

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ!

வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.…

குஜராத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்த 4 அல்-கொய்தா பயங்கரவாதிகள் கைது!

குஜராத்தில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் சதியை அந்த மாநில பயங்கரவாத தடுப்புப் படையினா் முறியடித்தனா். சதியில் ஈடுபட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த 4…

ஆஸ்திரேலியா சென்ற பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினா்!

ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளைத் தொடா்ந்து பயணத்தின் இறுதிகட்டமாக பிரதமா் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று வந்தடைந்தாா். 3 நாள்கள்…

மல்லிகார்ஜூன கார்கே, ராகுலுடன் மீண்டும் நிதிஷ்குமார் சந்திப்பு!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு…

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல்!

உள்ளூர் சந்தையில் இடப் பிரச்சினை காரணமாக, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே நேற்று மீண்டும் மோதல்…

300-வது நாளை கடந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்!

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 300 நாளை கடந்தது.…

திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஷ்

கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்…