மல்லிகார்ஜுன கார்கே, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கமிஷனரிடம் புகார்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எதிராக வேண்டுமென்றே கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

நிதி ஆயோக் கூட்டத்தை 8 முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்: பாஜக

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் சில மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல் என்று பாஜக…

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்: வைகோ

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.…

தேச நலன் கருதி, நாடாளுமன்றத் திறப்பு விழாவை நானும் வரவேற்கிறேன்: கமல்ஹாசன்!

நாளை புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட உள்ள நிலையில், அதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இது குறித்து…

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: சிபிஐ விசாரணை கோரி வழக்கு!

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித் துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி…

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் முடக்கம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள…

டெல்லி மதுபான கொள்கையை விட பல மடங்கு ஊழல்: எடப்பாடி பழனிசாமி!

டெல்லி மதுபான கொள்கையை விட பல மடங்கு ஊழல் என்றும், சோதனையோடு விட்டு விடாமல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக…

ஜப்பானில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒசாகா கோட்டையில் முக.ஸ்டாலின்!

ஜப்பான் நாட்டின் கலாச்சார சொத்தாக திகழும் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒசாகா கோட்டையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். ஜப்பான் நாட்டின் ஒசாகாவில்…

மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை உணர வேண்டும்: நாராயணன் திருப்பதி!

கரூரில் வருமான வரித் துறையினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை உணர வேண்டும்…

திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஒரே அணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

திமுகவை எதிர்க்கும் கட்சிகள் பிரிந்து நிற்காமல் ஒரே அணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.…

சிறிய குறைகளைக் கூட சரி செய்ய முடியாத அளவுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அலட்சியம்: டிடிவி தினகரன்!

இன்னும் சில நாட்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், சிறிய குறைகளைக் கூட சரி செய்ய முடியாத…

மனித மூளையில் ‘சிப்’ பொருத்தி கணினியுடன் இணைக்கும் சோதனைக்கு அமெரிக்கா அனுமதி!

மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க்…

செந்தில் பாலாஜியை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை: இந்திய கம்யூனிஸ்ட்

முதல்வர் வெளிநாடு சென்ற நேரம் பார்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி: அன்புமணி

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக…

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்!

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக்…

திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுகிறது: சீமான்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம்…

தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல்: மு.க ஸ்டாலின்!

தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை ஏற்ற…

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்: ஓ.பன்னீர்செல்வம்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…