மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக மின்சார வாரியம் கைவிட வேண்டும்: அன்புமணி

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக மின்சார வாரியம் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக…

அரிசி கொம்பன் யானை வனத்துறையிடம் பிடிபட்டது!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை வனத்துறையிடம் சிக்கியது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்…

மாநிலங்களுக்கு தனியாக கலாச்சாரம் எல்லாம் இல்லை: ஆளுநர் ரவி

மாநிலத்திற்கு எல்லாம் தனியாகக் கலாச்சாரம் இல்லை. இந்த கற்பனை அடையாளங்கள் நமது நாட்டின் வலிமையைக் குறைக்கிறது என்று ஆளுநர் ஆர்.என். ரவி…

ஒடிசா ரயில் விபத்து: நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்யவேண்டும்: சீமான்!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்யவேண்டும் என்று சீமான்…

ஒடிசாவில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்தது வேதனையான அனுபவம்: உதயநிதி ஸ்டாலின்

ஒடிசாவில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டதாகவும் தனக்கு அது வேதனையான அனுபவம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒடிசாவிலிருந்து சென்னை…

Continue Reading

வரும் 12ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு!

வரும் 12ம் தேதி பாட்னாவில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆளும்கட்சியாக இருந்த பாஜக படுதோல்வியடைந்தது. கர்நாடகாவில்…

பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் கங்கையில் இடிந்து விழுந்தது!

பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. ஏற்கனவே ஒரு முறை இடிந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாகவும்…

ஒடிசா ரெயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை!

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின்…

துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலகம் இந்தியாவின் பக்கம் நின்றது: ஜெய்சங்கர்

ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது இரங்கலை தெரிவித்ததாக ஜெய்சங்கர் கூறினார். இந்திய வெளியுறவுத்துறை…

ஒடிசா ரெயில் விபத்து: ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸ் இரங்கல்!

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள…

கவாச் கருவியை இன்ஜினில் பொருத்தி இருந்தால் ரயில் விபத்து நடந்திருக்காது: சு. வெங்கடேசன்

கவாச் கருவியை இன்ஜினில் பொருத்தி இருந்தால் ரயில் விபத்து நடந்திருக்காது என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து…

கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது: கமல்ஹாசன்!

மாமன்னன் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது என்று பாராட்டி பேசியிருக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன். மாரி…