மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை: சீமான்

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி: வைகோ!

தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து…

மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: அண்ணாமலை

கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட…

அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா?: அன்புமணி

தமிழ்நாட்டு அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா? என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் . இதுதொடர்பாக…

திருவாரூர் அடுத்த காட்டூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டது!

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.…

தமிழக எல்லையில் புகுந்து ஆந்திர போலீஸ் பாலியல் வன்கொடுமை: திருமாவளவன் கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் குடியினர் மீது ஆந்திர பிரதேச மாநில காவல் துறையின் குரூர வெறியாட்டம் நடத்தப்பட்டு இருப்பது கொடூரமான…

கலைக் கல்லூரி கவுன்சிலிங்கில் சமூகநீதியை பலி கொடுக்கக் கூடாது: ராமதாஸ்

கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நிரம்பாத இடங்களை நிரப்புவதில் சமூகநீதியை பலி கொடுக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின்…

தமிழ்நாட்டில் சாலை வரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாட்டில் சாலை வரி உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

மணிப்பூரில் குக்கிகளுக்கு பாதுகாப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள குக்கி இனக்குழுவினருக்கு ராணுவத்தின் பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை அவசர வழக்காக…

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயம்!

கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்க்கச் சென்று மாயமான நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள்…

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதிஷ் குமார் வருகை ரத்து!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது நினைவா…

செந்தில்பாலாஜி தம்பிக்கு வருமான வரித்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அடுத்தக் கட்ட…

மத்திய அரசை குறை செல்வதே ஸ்டாலின் வேலை: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்பி இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர…

நேபாளத்தில் ஆதிபுருஷ் உள்பட அனைத்து இந்தி திரைப்படங்களும் தடை!

நேபாள தலைநகா் காத்மாண்டு, முக்கிய சுற்றுலா நகரான போகாராவில் உள்ள திரையரங்குகளில் ஆதிபுருஷ் உள்ளிட்ட அனைத்து இந்தி திரைப்படங்களும் திரையிடப்படுவது தடை…

பெரிய நடிகர்களுக்காக கமர்ஷியல் படங்களில் நடிக்க விருப்பமில்லை: சுனைனா!

பெரிய நடிகர்களுக்காக வெறுமனே கமர்ஷியல் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று நடிகை சுனைனா கூறியுள்ளார். காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில்…

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை)…

இறுதித் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான நீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

காவிரி நடுவா்மன்ற இறுதித் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான ஜூன் மாத காவிரி நீரைத் திறந்துவிட கா்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்…