ஆளுநருக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது: ஆ.ராசா

தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே…

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது: ராமதாஸ்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது என்று பாமக…

வள்ளலாரும், வள்ளுவரும் சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்: சு.வெங்கடேசன்

வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 200-வது ஜெயந்தி…

வெள்ளை மாளிகையில் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு மோடி அளித்த பரிசு!

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் ஜோ பைடன், ஜில் பைடன் தம்பதியினர் உற்சாக…

விஜய்யின் பர்த்டே செலப்ரேஷனில் அஜித், சூர்யா இருக்கும் போஸ்டர் வைரல்!

விஜய்யின் 49வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், விஜய்யின் பர்த்டே செலப்ரேஷனில் அஜித், சூர்யா இருக்கும் போஸ்டர்…

காதல் அளவற்ற ஒன்று, உங்களால் விவரிக்க முடியாது: ரகுல் ப்ரீத் சிங்

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் காதல் குறித்து மனம்…

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 21 பேர் கைது!

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை…

யாருமே மணிப்பூர் பற்றி கேள்வியே கேட்கலையே: திருமாவளவன்

மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? நடிகர் அஜித் அரசியலுக்கு வருவாரா? என எப்ப பார்த்தாலும்…

தி.மு.க.வை, சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடப்பதால் தி.மு.க.வை சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடுனு சொல்லிட்டாரே திருமாவளவன்: நாராயணன் திருப்பதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சாபக்கேடு என்று சொல்லும் அளவுக்கு திருமாவளவனுக்கு எப்படி தைரியம் வந்தது? என பாஜக மாநிலத் துணைத்…

வெளியில் இருந்து வந்த மதங்களே பிரச்சினைகளுக்கு காரணம்: ஆளுநர் ஆர்.என். ரவி

என்றைக்கு வெளிநாடுகளில் இருந்து மதங்கள் இங்கு வந்தனவோ அப்போதுதான் பிரச்சினைகள் உருவாகின என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

சர்வாதிகாரிகளுக்கு இது பெரிய அடிதான்: ஜோ பைடன்

ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடும் இழுபறிக்கு நடுவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி…

கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடியின் யோகா நிகழ்ச்சி!

சர்வதேச யோகா தினத்தையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தின் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த பிரமாண்டமான…

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்!

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற மதிமுக திட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கையெழுத்து…

தமிழ்நாட்டிற்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மிகவும் அவசியம்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனவும், பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த அனைவரும் சிறையில் இருப்பார்கள்: ராஜ்நாத் சிங்

தமிழ்நாட்டில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என…