உலக அரங்கில் தமிழ் மொழியை பெருமைப்படுத்திய மோடி: அண்ணாமலை

எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் என்று நம் தமிழ் மொழியை…

மின்சார விதி திருத்தத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்: ராமதாஸ்

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கூடுதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று…

மோடி பிரதமராக தொடருவது இந்தியாவின் சாபக்கேடு: வன்னியரசு

இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்லி உள்ளார். மோடி பிரதமராக தொடருவது…

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் உதவித் தொகையை குறைத்த தமிழ்நாடு: ஓபிஎஸ் கண்டனம்!

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் அளித்து வந்த உதவித் தொகையை குறைத்த தமிழ்நாடு அரசை கண்டிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து…

ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துகிறது: மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் நேற்று…

ஒரு தமிழர் பிரதமராக வர முடியும் என்றால் எடப்பாடியார் ஏன் வரக்கூடாது: செல்லூர் ராஜு

ஒரு தமிழர் இந்தியாவின் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார். ஏன் எங்களுடைய எடப்பாடியார் வரக்கூடாது. அதை நினைத்துக் கூட…

டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார்!

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு சில தினங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக…

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து: அன்புமணி ராமதாஸ்!

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து என்றும் பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

பாஜகவை வீழ்த்தாவிட்டால் இதுதான் நாட்டின் கடைசி பொதுத்தேர்தல்: கி.வீரமணி

பாஜகவை வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்திட பீகார் தலைநகரமான பாட்னாவில் 16 கட்சிகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்திருப்பது வெற்றிக்கான வெளிச்சம், பாஜகவை…

Continue Reading

அவசர சிகிச்சை சிறப்பு பிரிவில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார்!

அமைச்சர் செந்தில்பாலாஜி இயற்கையாக சுவாசித்து வருவதாகவும், காவேரி மருத்துவமனையில் 7-வது தளத்தில் இருந்து 4-வது தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.…

பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் மீண்டும் கைது!

நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை, சிங்காநல்லூா்…

ரஷ்யாவின் ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிய வாக்னர் படைகள்!

ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வாக்னர் குழு கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ரோஸ்டோவ் நகரில் ராணுவ படைகள் தனது கட்டுப்பாட்டிற்கு…

சாதி பெயர் கொண்ட பாடல்கள், படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: சீனுராமசாமி

சாதி பெயர் கொண்ட பாடல்கள், படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வரிடம் இயக்குநர் சீனுராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில்…

இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டவேண்டும்: கார்த்தி

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு விழிப்புணர்வு அறிவுரை…

தென்காசி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தென்காசியைச் சோ்ந்த இளைஞா் தங்கசாமி உயிரிழந்ததற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி…

சென்னை பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பிற ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக போதிய நிதியை அரசு…

பெண்கள் எந்த உடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்: கனிமொழி

பெண்களுக்கு மட்டும் ஆடைக்கட்டுப்பாடு இருப்பது ஏன் என கேள்வியெழுப்பிய திமுக எம்.பி. கனிமொழி, பெண்கள் எந்த உடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு மரியாதை…

நாளொன்றுக்கு 3,33,333 கையெழுத்துகள் வாங்கணும்: துரை வைகோ!

ஆளுநர் ரவியை திரும்பப்பெறக் கோரி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்து வாங்கும் முயற்சியை தொடங்கியுள்ள துரை வைகோ, நாளொன்றுக்கு 3,33,333 கையெழுத்துகள்…