ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில் மம்தா பானர்ஜி காயம்!

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம் அடைந்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்…

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ரவிக்குமார் எம்.பி கோரிக்கை!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார்…

தமிழ் தேசியத்தை கைவிட்டுவிட்டால் பாஜகவுடன் சீமான் நெருங்கி வரலாம்: எச்.ராஜா

தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை சீமான் கைவிட்டுவிட்டால், பாஜகவுடன் அவர் நெருங்கி வரலாம் என தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா…

செந்தில் பாலாஜி வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில்…

பஞ்சமி நில விவகாரத்தில் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது: எஸ்.சி, எஸ்.டி ஆணையம்

“பஞ்சமி நில விவகாரம், பட்டியலின நலன் சம்பந்தப்பட்டது. எனவே, ஆணையம், விதிகளின்படி விசாரணை மட்டுமே நடத்தியுள்ளது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை”…

மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்!

இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு…

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை…

நாட்டை எப்படி 2 சட்டங்கள் கொண்டு நடத்த முடியும்?: பிரதமர் மோடி

அரசியலில் வாக்கு வங்கி பாதையில் செல்வதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், முத்தலாக்…

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான்: கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான் என தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.…

2011ல் இட ஒதுக்கீடு குறித்த புரிதல் எனக்கு இல்லை: உதயநிதி ஸ்டாலின்

2011ஆம் ஆண்டு ‘ஏழாம் அறிவு’ படத்தை தயாரித்தபோது தனக்கு இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

லியோ பட பாடல் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்!

லியோ பட பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகா் விஜய் நடிப்பில் இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30-ல் ரிலீஸ்!

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

டிஜிபி சைலேந்திர பாபுவை வேங்கைவயலும் தலித்துகளின் கதறலும் தூங்க விடுமா?: வன்னியரசு

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றியது, மற்றும் அதனை எதிர்த்து போராடிய மக்களை கைது செய்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி…

காய்கறி விலையை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை!

தக்காளி விலை ரூ.120 ஐ தாண்டி இருக்கும் நிலையில் காய்கறி விலையை குறைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

நான் கூறிய கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல: திருமாவளவன்

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பல கருத்துகள் உலாவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து…

பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாது: சு.வெங்கடேசன்

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம்…

நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வரும்: சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக…

ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின், எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்: அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் அவர்கள் எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்…