திருநெல்வேலியில் மதபோதகர் மீது தாக்குதல்: எம்.பி ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

திருநெல்வேலியில் மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.பி ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதபோதகர் தாக்கப்படும் வீடியோ…

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!

உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்ற பாராட்டத்தக்க தீர்ப்பினை சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ளது என்று வைகோ…

திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் அனாதையாக இருக்கிறது: ஓ. பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் அனாதையாக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

வாக்னர் கலகத்திற்கும் அமெரிக்காவிற்கும் எந்த பங்கும் இல்லை: ஜோ பைடன்!

வாக்னர் கூலிப்படையால் ரஷ்யாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் அபாய சூழ்நிலை உருவானது பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு ஆயுத கிளர்ச்சிக்கு தற்காலிக…

தங்கள் குடும்பங்களை காக்கவே பாட்னாவில் அவர்கள் ஒன்று திரண்டனர்: தேவேந்திர பட்னாவிஸ்!

எதிர்க்கட்சிகள் மோடியை அகற்ற அல்ல, தங்கள் குடும்பங்களை காக்கவே பாட்னாவில் ஒன்று திரண்டனர் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். வருகிற பாராளுமன்ற…

ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி பணம் வாங்கியது கண்டுபிடிப்பு!

ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

‘வாடிவாசல்’ படத்துக்காக ரோபோ காளை உருவாகி வருகிறது: வெற்றிமாறன்

சூர்யா நடிக்க இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்காக ரோபோ காளை ஒன்றை உருவாக்கி வருவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில்…

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

10 நாட்களில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்காவிட்டால், மக்களை திரட்டி லாரிகளை தடுத்து நிறுத்துவோம் என அதிமுக…

30,000 காலி பணியிடங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கியுள்ளது: ராமதாஸ்

30,000 காலி பணியிடங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்குவதாகவும் புதிய பணியாளர்களை உடனே பணியமர்த்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ்…

கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு பெருமளவு மாறிவிட்டது: வானதி சீனிவாசன்

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரை போன்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் செயல்பாடுகள் உள்ளன என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…

மத்திய அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஓ. பன்னீசெல்வம்!

மின்சார – நுகர்வோர் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்…

சமூக நீதி காக்கும் கட்சி என்றால் அது அதிமுக தான்: ஜெயக்குமார்

69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது எனக் கூறி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9ல் சேர்த்து விதிவிலக்கு பெற்றார்…

மணிப்பூரில் அமைதி திரும்ப முதல்வரை நீக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

மணிப்பூரில் வன்முறை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனில் உடனடியாக அம்மாநில முதலமைச்சரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர்…

தென் சீன கடலில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது: தைவான்

‘தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் வேகமாக அதிகரித்து வருகிறது; இதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள்…

மத்திய அரசு மேற்கு வங்காள மக்களை வஞ்சிக்கிறது: மம்தா பானர்ஜி

வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய பா.ஜ.க. அரசு மேற்கு வங்காள மக்களை வஞ்சிக்கிறது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா…

மத்திய அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள்களில் தான் நிற்கிறது: ப.சிதம்பரம்

மோடி தலைமையிலான அரசு சில இடங்களில் உயர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு, அது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள்…

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர்: வடகொரியா எச்சரிக்கை!

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர்ந்து…