மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த…
Month: June 2023

இலங்கை எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட்டுக்கொல்ல முயற்சி: சீமான் கண்டனம்!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட்டுக்கொல்ல இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

ஒடிசா ரயில் விபத்து: நடவடிக்கை பணிகளை முடுக்கிவிட்ட முக.ஸ்டாலின்!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று: கமல்ஹாசன்!
ஒடிசா மாநிலம் ரெயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு…

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்: நடிகர் யாஷ்!
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்…

கோரமண்டல் ரெயில் விபத்து: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து!
ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு,…

ஒடிசா ரெயில் விபத்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்!
ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில்…

கோரமண்டல் ரயில் விபத்து: ஒடிசா செல்லும் தமிழக குழு!
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா விரைகின்றனர். தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த்துறை…

ஒடிசா ரெயில் விபத்து: மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு: நவீன் பட்நாயக்
ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை…

அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 ரயில்கள்: உயர்மட்ட குழு விசாரிக்க உத்தரவு!
ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. இதற்கிடையே இது விபத்து குறித்து ரயில்வே…

கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் அடுத்தடுத்து மோதி கோர விபத்து: 233 பேர் பலி!
பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதுவரை…

அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷ்யாவுக்கு பரிமாற்றம் செய்ய மாட்டோம்: அமெரிக்கா
அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷ்யாவுக்கு கொடுப்பதில்லை என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ‘நியூ ஸ்டார்ட்’ New…

ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு!
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு -துரை வைகோ முதன்மை செயலாளர் ஆனார். ம.தி.மு.க. 5-வது உள்கட்சி தேர்தல் சென்னை எழும்பூரில்…

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில் விபத்து!
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒடிசா…

ஆணவக்கொலையைத் தடுத்திட சட்டமியற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்
ஆணவக் கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்…

மனீஷ் சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
மனீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. புதிய கலால் கொள்கை வழக்கில் பிப்ரவரியில் ஆம் ஆத்மி…

இளையராஜா ஐயாவை வாழ்த்தி வணங்குவதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன்: சீமான்!
காதுள்ள மனிதர்கள் பூமியில் பிறக்கும் வரை இளையராஜா இருந்து கொண்டே இருப்பார் என்று சீமான் கூறியுள்ளார். உலக புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரான…

கோகுல் ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு சாதி வெறியர்களுக்கு ஒரு படிப்பினை: கே.பாலகிருஷ்ணன்
கோகுல் ராஜ் வழக்கின் தீர்ப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றுவதற்கு…