ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்…

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: டிகே சிவகுமார்

கர்நாடகாவில் பருவமழை பற்றாக்குறையால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை…

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய மருத்துவர் நாளையொட்டி மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள்…

இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் தனது கைப்பட கடிதம்!

தனது பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.…

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க உள்ளதாக தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து…

உயர் பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்

தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க மிக உயர்ந்த பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என அறிவிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்கின்றனர். சீனாவின் ஷாங்காயில் நடந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட…

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து விபத்து: 25 பேர்பலி!

மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்…

கவர்னர் சர்வாதிகாரியாக செயல்பட தொடங்கி இருக்கிறார்: முத்தரசன்

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என முத்தரசன் கூறினார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட்…

எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை: மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும், எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்…

Continue Reading

தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்: சைலேந்திர பாபு

பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான…

ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்

ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று புதிய போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்தார். தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி…

முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன்: பிரேன் சிங் அறிவிப்பு!

நெருக்கடியான இந்த தருணத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் அறிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில்…

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள்…