சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது: அன்புமணி

சென்னை – ஏ அலைவரிசை உள்ளிட்ட அகில இந்திய வானொலியின் எந்த அலைவரிசையையும் மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக…

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது: முத்தரசன்

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. அதேபோல, காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட முயற்சி நடைபெற்றால் அதற்கு கட்சி…

மதுரை வேளாண் பல்கலைக்கழகம் எங்கே: செங்கல்லை தூக்கிய அண்ணாமலை!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026- ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று நாகர்கோவில் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை…

அதிமுக அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

மேகேதாட்டுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு; கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும்…

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு 3-வது முறையாக வருமான வரித்துறை சம்மன்!

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரிதுறை அதிகாரிகள் 3-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று…

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை; ஆனால் அதை அரசியலாக்கக் கூடாது: மாயாவதி

பொது சிவில் சட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கவில்லை. ஆனால் அதைவைத்து பாஜக செய்யும் அரசியலை எதிர்க்கிறது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.…

மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்!

மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் பவார் துணை முதல்வராகவும், சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி டட்கரே,…

ஜெலன்ஸ்கியின் சமாதான திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்: ஸ்பெயின் பிரதமர்!

உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும். ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக…

பிரான்சில மேயர் வீட்டின் மீது காரை மோதி தீ வைத்த கும்பல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் வீட்டின் மீது கலவரக்காரர்கள் காரை மோதியதில் வீட்டில் இருந்த…

குழந்தைக்கு தவறுதலாக ஊசிபோட்டதாக புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு: மா.சுப்பிரமணியன்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக ஊசிபோட்டதாக புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…

தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே, அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும், வைகையைச் சுற்றித் தான் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். வடஅமெரிக்க தமிழ்…

இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மினிகூப்பர் கார் பரிசு!

‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் சூழலில் படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜூக்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர்…

முத்த காட்சியில் நடிக்க எனக்கு அனுமதி இல்லை: பிரியாமணி

முத்த காட்சியில் நடிக்க எனக்கு அனுமதியில்லை என்று நடிகர் பிரியாமணி தெரிவித்துள்ளார். நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை…

செந்தில் பாலாஜிக்காக மக்களை மு.க.ஸ்டாலின் பகைப்பது ஏன்?: ஆர்.பி.உதயகுமார்

ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பகைப்பது ஏன்? என்று சட்டசபை எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்க தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…

இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார் இந்த…

கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற முயற்சிக்காதது துரதிர்ஷ்டவசமானது: ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற முயற்சிக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

தீஸ்டா செதல்வாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம்!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்டா செதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத்…