மணிப்பூர் வன்முறைக்கு அன்னிய சக்திகளின் திட்டமிட்ட சதி: முதல்வர் பைரேன்சிங்

மணிப்பூர் வன்முறைகளுக்கு காரணமே அன்னிய சக்திகள்தான்; திட்டமிட்டே வன்முறைகள் உருவாக்கப்பட்டன என மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2…

பாஜக மாநாட்டில் ஆட்கள் இல்லாமல் காலி சேர்கள் கிடந்ததை கேலி செய்துள்ளார் காயத்ரி ரகுராம்!

அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் ஆட்கள் இல்லாமல் காலி சேர்கள் கிடந்ததை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் முன்னாள் பாஜக…

வடமதுரையில் மைல் கல்லில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்த திமுகவினர்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நெடுஞ்சாலை மைல் கல்லில் ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகளை திமுகவினர் தார்பூசி…

கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது: அண்ணாமலை

கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்றால், அவரை மீண்டும் தமிழ்நாட்டுக்குள் வர விடமாட்டோம்…

கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 8 பேர் பலி!

கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் டெங்கு மற்றும்…

நிர்மலா சீதாராமனை சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்தித்து ஆலோசனை!

கனகசபை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக அறநிலையத்துறைக்கும், சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில்,…

உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீரென முடங்கிய டுவிட்டர்!

திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கிய நிலையில் அதற்கான காரணத்தை கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் எலன்…

ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். கோடை…

மேகதாது, பெண்ணையாறு விவகாரங்களில் நிஜ முகத்தை காட்டும் கர்நாடகா: வைகோ

மேகாதாது அணை (மேகதாட்டு) மற்றும் பெண்ணையாற்று விவகாரங்களி கர்நாடகா அரசின் நிலைப்பாட்டுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…