ராகுல் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து, டிராக்டர் ஓட்டி விவசாயிபோல் மாறினார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலையில் திடீரென காரை நிறுத்தக்கூறி பேண்ட்டை முழங்கால் வரை மடக்கிவிட்டு வயலில் இறங்கி நாற்று…

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை: 4 பேர் உயிரிழந்ததால் பதற்றம்!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்த வன்முறையில் போலீஸ் கமாண்டோக்கள் உட்பட 4 பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று…

இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்துங்கள்: அஜித் தோவல் வலியுறுத்தல்!

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம்…

பாகிஸ்தானில் மழையின்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 8 சிறுவர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பெருமழையின்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் சாங்காலா…

சிறுநீர் கழித்த விவகாரம்: பாஜக நிர்வாகியை விடுவிக்க பழங்குடியின தொழிலாளர் கோரிக்கை!

மத்தியப்பிரதேசத்தில் தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க பழங்குடி இளைஞர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரவேஷ் சுக்லா தன்…

ராகுலுக்கு ஆதரவாக வரும் 12-ந்தேதி அமைதி போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு!

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியான நிலையில், அவருக்கு ஆதரவாக வருகிற 12-ந்தேதி அமைதி போராட்டம் நடக்கும் என…

அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேசுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு!

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கு பறை இசை முழங்க தனக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பால்…

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: கீழே விழுந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பலி!

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே கொள்ளையர்கள் செல்போன் பறித்து சென்ற போது ரயில் இருந்து தவறி விழுந்து படுகாயம்…

மேகதாது தொடர்பான பணிகளை மேற்கொள்ள கர்நாடகாவிற்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி

மேகதாது அணை தொடர்பான எந்த பணியையும் மேற்கொள்ள கர்நாடகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

மேற்கு வங்கத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியவுடன் வன்முறை!

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே…

மகளிர் உரிமைத்தொகை திமுகவினர்தான் பயன்பெறுவார்கள்: ஜெயக்குமார்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திமுகவினர்தான் பயன்பெறுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக…

பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்: மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாயாகக் குறைந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய…

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது சிபிஐ!

ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் முக்கிய நடவடிக்கை தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளனர். ஒடிசாவில் கடந்த மாதம்…

பிபிசி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட் புதிய சம்மன்!

பாஜக நிர்வாகி பினய் குமார் சிங் தொடுத்த அவதூறு வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஊடக நிறுவனமான பிபிசிக்கு டெல்லி ரோஹினி நீதிமன்றம்…

மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் ரூ.52 கோடி சொத்து முடக்கம்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் 52 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லி புதிய மதுபான…

‘மாவீரன்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘வா வீரா’ பாடல் வெளியானது!

‘மாவீரன்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘வா வீரா’ பாடல் நேற்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின்…

Continue Reading