தமிழகம் முழுவதும் கூலிப்படை கொலைகள் அதிகரித்து விட்டன: ராமதாஸ்

செங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி நாளை பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக…

15 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக்…

எந்த மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை: வானதி

எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. அப்படி கலைக்கவும் இல்லை என்று வானதி சீனிவாசன்…

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு ஜூலை 14ம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 14ம் தேதி விசாரிக்கிறது. டெல்லி துணை முதல்வராக…

சிரியாவில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் பலி!

ஜூலை 7 ஆம் தேதி ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம்…

வரும் 14ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூட இருக்கும் இந்லையில் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர்…

தென்னை விவசாயிகளின் நலனை காக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தென்னை விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர்…

திமுக எம்.எல்.ஏ., ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது.…

6 புதிய மாவட்டங்களில் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களைத் திறக்க வேண்டும்: ராமதாஸ்

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்து…

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சாந்தன் கடிதம்!

தம்மை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில்…

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு 15, 16 ஆகிய தேதிகளில் சசிகலா சுற்றுப்பயணம்!

எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்துவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஈரோடு,…

ஆட்சியை கலைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது: டிகேஎஸ் இளங்கோவன்

திமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை அக்கட்சியின் எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன்…

ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை: திருமாவளவன்!

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள கடிதத்தால் எந்தப் பிரயோஜனமும்…

சிங்களப் படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி!

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். எல்லை…

அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும்: ஓ பன்னீர் செல்வம்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள்…

செங்கல்பட்டு பாமக நிர்வாகி வெட்டிக்கொலை: ஒருவரை சுட்டுபிடித்த போலீஸ்!

பாமக நகரச் செயலாளர் நாகராஜன் நேற்றிரவு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் தப்பியோட முயன்ற ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தது உட்பட 2…

இளைஞர்களின் கனவை அக்னிபத் திட்டம் நொறுக்கிவிட்டது: காங்கிரஸ்

பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினால் நாட்டுக்கு சேவையாற்ற கனவு காணும் இளைஞர்களின் கனவினை சிதறடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ராணுவத்தில்…

எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: மா.சுப்பிரமணியன்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரூரில் அரசு…