முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என்று கூறி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் முக ஸ்டாலினை கண்டிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்: மதிமுக!

டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தும் நிலையில் பகல் 12 மணிக்கு முன்கூட்டியே கடைகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக…

Continue Reading

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டவரை தாக்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

டெல்லியில் நீடிக்கும் கனமழையால் யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம்!

கனமழை நீடிப்பதால் டெல்லியில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆறு அபாய…

பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது: திமுக சட்ட ஆணையத்துக்கு கடிதம்!

பொது சிவில் சட்டம் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்ட ஆனையத்துக்கு எழுத்துப் பூர்வமாக தெளிவுப்படுத்தியுள்ளார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நீதிமன்றக் காவலை ஜூலை 26…

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கே திறக்க திட்டமா?: ஓபிஎஸ் கண்டனம்!

காலை 7 மணிக்கே டாஸ்மாக் மதுக் கடைகளை திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு…

தமிழகத்தை மீட்டெடுக்க வாங்க: வீடியோ வெளியிட்ட பாஜக!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கவுள்ள…

சஞ்சய் குமார் மிஸ்ரா போட்ட வழக்குகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா?: சீமான்

அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் என்றால், அவரது உத்தரவுப்படி அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகள், கைது நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா என…

வடமாநில வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு: கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் என்றும் தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே கே…

அமலாக்க துறையின் அதிகாரம் அப்படியே தான் இருக்கும்: அமித் ஷா

அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய…

அ.தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்த தி.மு.க.வுடன் கைகோர்த்த ஓ.பன்னீர்செல்வம்: ஜெயக்குமார்

கோடநாடு விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்த தி.மு.க.வுடன், ஓ.பன்னீர்செல்வம் கைகோர்த்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தை…

ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும்: வானதி

ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என எம்எல்ஏ…

கொடநாடு கொலை வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஆகஸ்டு 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ்

கொடநாடு கொலை வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஆகஸ்டு 1-ந்தேதி ஆர்ப்பாட்டம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்…

மதுக்கடைகளை காலையில் திறந்தால் பா.ம.க. கடும் போராட்டங்கள் நடத்தும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அதற்கு மாறான செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. அவற்றை…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் நேரில் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே உறுப்பினராக கருதப்படுவர்: எடப்பாடி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே கட்சியின் உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 2-ல் இருந்து விசாரணை!

ஜூலை 27-ந்தேதிக்குள் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 2-ந்தேதியில் இருந்து விசாரணை…

நேட்டோவில் உக்ரைனை இணைக்க தாமதிப்பது ஆபத்து: ஜெலன்ஸ்கி

நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது அபத்தமானது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர்…