காதல் விவகாரத்தால் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் மாயமானதாக தகவல்!

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் மாயமான பிண்ணனியில் அவரது காதல் விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசியலில்…

மீனவர்களின் பிரச்சனையை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வலியுறுத்தினேன்: பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த வேளையில் தமிழக…

இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்: தமன்னா

’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த்…

மணிப்பூர் சம்பவம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்: ஜி.வி. பிரகாஷ்

நாட்டையே உலுக்கியுள்ள மணிப்பூர் சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி…

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு 2 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரதமர்…

மணிப்பூர் சம்பவம் காட்டுமிராண்டித்தனமான செயல்: மம்தா பானர்ஜி

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்துக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மணிப்பூரில் மெய்தி,…

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனை அற்றவையாக இருக்கக்கூடாது: அன்புமணி

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனை அற்றவையாக இருக்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது…

234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை: பொன் ராதாகிருஷ்ணன்!

234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். ராமேஸ்வரத்தில் 28-ந்தேதி பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். நிறைவு…

ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரித்துள்ளது என்று…

மணிப்பூரில் 78 நாளுக்கு பின் வன்முறையாளர்கள் 3 பேர் கைது!

மணிப்பூரில் 2 குகி பழங்குடியின இளம் பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து கும்பல் பலாத்காரம்…

நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் அறிக்கை விடுவது உரிமை மீறல்: மல்லிகார்ஜுன கார்கே

கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அறிக்கை கொடுத்தது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

ரணில் விக்கிரமசிங்கே இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ரணில்…

உலக மக்களின் பசியுடன் விளையாடுவதை ரஷ்யா நிறுத்த வேண்டும்: உக்ரைன்

உலகளாவிய உணவு பாதுகாப்பை அழிக்கும் உரிமை உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின்…

கேரள முன்னாள் முதல்-மந்திரி உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது!

கேரள முன்னாள் முதல்-மந்திரி உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…