கோடநாடு விவகாரம்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி பங்கேற்கிறார்!

கோடநாடு வழக்கில் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி வரும் வரும் ஆகஸ்ட்…

நெஞ்சு வலின்னு ஹாஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு பைனாப்பிள் கேசரி கேக்குதா: சவுக்கு சங்கர்!

ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் சவுக்கு சங்கர் தற்போது செந்தில் பாலாஜியை விமர்சித்து ட்வீட்…

மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023-ஐ பாமக எதிர்க்கும்: அன்புமணி

மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது. அதுவும் ஜி20 தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், அந்தச் சட்டம் அவசியமற்றது. அதை…

அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

தமிழக அரசு தலையிட்டு டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள…

விளம்பரத்துக்கு ரூ.1100 கோடி செலவு செய்யும் டெல்லி அரசுக்கு உள்கட்டமைப்புக்கு நிதி இல்லையா?: உச்சநீதிமன்றம்

3 ஆண்டுகளில் ரூ.1,100 கோடியை விளம்பரத்துக்கு செலவு செய்யும் டெல்லி அரசால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம்…

ஜனநாயகக் கோயில் குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும் தள்ளப்படுகிறது: கபில் சிபில்!

மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்காமலும், மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் போது தான் ஜனநாயகக் கோயில்…

தென்கொரியாவுக்கு 2-வது நீர்மூழ்கி கப்பலை அனுப்பியது அமெரிக்கா!

அமெரிக்காவின் முதல் நீர்மூழ்கி கப்பல் வந்தபோது, வடகொரிய அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தியது தற்போது 2-வது கப்பல் வந்தநிலையில், வடகொரியா இதுகுறித்து கருத்து…

மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்: எடப்பாடி பழனிசாமி

மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது: முத்தரசன்

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார். திருச்சியில் இன்று…

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!

உத்தரப் பிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை அடுத்து அமைந்துள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு உச்ச…

அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: நிர்மலா சீதாராமன்!

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா 3-வது…

மணிப்பூருடன் மற்ற மாநிலங்களை ஒப்பிட முடியுமா?: மல்லிகார்ஜுன கார்கே!

மணிப்பூர் விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ்…

டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது!

டுவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மாற்றிவிட்டார், அதன் உரிமையாளர் எலான் மஸ்க். புதிய லோகோவான ‘X’ உள்ளேயும், பழைய லோகோவான ‘நீலக்…

சத்யேந்தர் ஜெயினுக்கு மேலும் 5 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக ஐந்து வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த…

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார்: அமித் ஷா

மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கண் கலங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மருத்துவ மாணவியின் பேச்சைக் கேட்டு ஆனந்த கண்ணீர் விட்டார் முதலமைச்சர் ரங்கசாமி. புதுச்சேரி…

நாடாளுமன்றத்தில் ஜோதிமணி எம்பி ஒத்திவைப்பு தீர்மானம்!

மணிப்பூர் மட்டுமல்லாமல் மிசோரமுக்கும் வன்முறை பரவுவதாக கூறி ஒத்திவைப்பு தீர்மானத்தை ஜோதிமணி எம்பி இன்று நாடாளுமன்றத்தில் முன் வைத்துள்ளார். மணிப்பூரில் மைத்தேயி…

தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடக்க வேண்டிய ஒன்றுதான்: டாக்டர் கிருஷ்ணசாமி!

கர்நாடகா நமக்கு வழங்க வேண்டிய ஜுன் மாதம் 2 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை.. உபரிநீராக 30 டிஎம்சி தண்ணீரையும் வழங்கவில்லை. இதுகுறித்து…