பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 44 பேர் பலி!

பாகிஸ்தானில் ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாட்டு கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 44 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 500-க்கும்…

இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது: புதின்

இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது. உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்று அதிபர் புதின்…

சுதந்திர தினத்தன்று வீடுகளில் அனைவரும் தேசிய கொடி ஏற்றுங்கள்: பிரதமர் மோடி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர்…

மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய்: கனிமொழி

எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள்…

பயிரிட வேண்டாம் என முன்பே சொல்லிவிட்டோம்: என்எல்சி நிர்வாகம் விளக்கம்!

பருவமழையால் பரவனாற்றின் நிரந்தர ஆற்றுப்பாதையை முடிக்க வேண்டியது அவசியம் எழுந்துள்ளது என்றும் என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் சுரங்க…

மோடியே போட்டியிட்டாலும் தி.மு.க.விடம் தோற்பார்: சேகர்பாபு

ஒன்றிரண்டு சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.…

காரல் மார்க்ஸ் பற்றி விஷத்தை கக்கியுள்ளார் ஆளுநர் ரவி: செல்வப்பெருந்தகை!

புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ரவி விஷத்தை கக்கியிருப்பதாகவும் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை.…

தமன்னா பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் வைரல்!

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. நெல்சன் இயக்கத்தில்…

7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன்

கணித வல்லுநரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி, கருத்து தெரிவித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டு பாசிச நடவடிக்கை என விமர்சித்துள்ளார்…

பாஜக ஏன் அதிமுக ஆட்சியின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை: முத்தரசன்

ஊழலைப்பற்றி பேசும் பாஜ அரசு ஏன் அதிமுக ஊழலை பற்றி பேசுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி…

மீண்டும் பணியை துவக்கியது என்எல்சி: வளையமாதேவியில் போலீசார் குவிப்பு!

வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் புதிய வாய்க்கால் வெட்டும் பணி நேற்று மீண்டும் துவங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர்…

தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்: ஜெயக்குமார்

ராக்கெட் போல ஏறி வரும் தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிமுக…

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டு பெற்ற வெற்றி…

நிதி நெருக்கடியால் உலகளவில் உணவு உதவிகளை பெருமளவில் குறைத்தது ஐநா!

நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் உணவுகளை பெருமளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநாவின் உலக…

பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா துணை நிற்க வேண்டும்: நெய்லா குவாட்ரி

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என பலுசிஸ்தான் முன்னாள் பிரதமர் நெய்லா குவாட்ரி வேண்டுகோள்…

இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். பாஜவின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான…

சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306…