விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது: தங்கம் தென்னரசு!

விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். என்எல்சி விவகாரம் தொடர்பாக நிதித்துறை அமைச்சர்…

பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா?: உயர் நீதிமன்றம்!

நெய்வேலியில் இருபது ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுவாதீனம் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க…

அடக்குமுறைகளால் பாமகவை கட்டுப்படுத்த முடியாது: டாக்டர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பாமகவை…

தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்: தமிழருவி மணியன்!

என் பின்னால் அணிவகுக்காத இந்தத் தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன். அண்மையில் தமிழருவி…

கொரோனா பேரிடர் கால மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்: வைகோ

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர்…

நாடாளுமன்றத்துக்கு விவாதிக்க வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிகிறார்: முத்தரசன்

மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்…

மணிப்பூர் வீடியோ காட்சிகள் வெளியானதில் பயங்கர சதி: அமித்ஷா

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய…

நெய்வேலியில் போலீஸ் நடந்து கொண்டது சர்வாதிகார போக்கு: வேல்முருகன்

என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் போக்கை கண்டித்து பாமக நடத்திய போராட்டதை…

மணிப்பூர் ஆய்வுக்குப் பின் அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவோம்: இண்டியா குழு!

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்காக நாளை அம்மாநிலம் செல்ல உள்ள எதிர்க்கட்சி எம்.பி.கள், ஆய்வுக்குப் பிறகு அரசுக்கு பரிந்துரைகளை…

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை: தமிழக அரசு வாதம்!

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்தத் தகுதி இழப்பும் இல்லை என்று தமிழக அரசு சார்பில், செந்தில்…

போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது: விஜயகாந்த் கண்டனம்!

விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது. தடகள விளையாட்டு வீரரான…

கரூரில் ஐ.டி அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு ஜாமீனை ரத்து செய்தது ஐகோர்ட்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்கின் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.…

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது காவலில் வைக்கப்பட்டு அன்புமணி விடுவிப்பு!

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின்…

தொடர்ந்து 7 நாட்களாக முடங்கிய மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு!

மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக்…

பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை விதிக்க வேண்டும்: யுனெஸ்கோ!

பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட் ஃபோன் கொண்டு வர தடை விதிக்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்…

அரசியல்வாதிகள் நடிக்கும்போது, ஒரு நடிகர் அரசியல்வாதியாவதில் எந்த தவறுமில்லை: விஷால்!

அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறி நடிக்கும்போது, ஒரு நடிகர் அரசியல்வாதியாவதில் எந்த தவறுமில்லை என்று நடிகர் விஷால் கூறினார். தமிழ் திரையுலகின் முன்னணி…

தற்கொலைக்கு முயன்றதாக அவதூறு பரப்பியவருக்கு பூஜா ஹெக்டே நோட்டீஸ்!

பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றதாக இணையத்தில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்ட நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை பூஜா…

போர்களமான என்எல்சி முற்றுகை போராட்டம்: போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு!

பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது.…