ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என தகவல்!

இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் பிரதமர் லி கெகியாங்…

தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதை பா.ஜ.க.தான் தடுக்கிறது: மாணிக்கம் தாகூர்

கர்நாடக காங்கிரஸ் அரசு எப்போதுமே தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் தடையாக இருந்ததில்லை. பா.ஜ.க.தான் தடுக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்…

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டம்: டிகேஎஸ் இளங்கோவன்!

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்…

பாராளுமன்ற தேர்தலுக்காகவே மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறார்கள்: சீமான்

தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.…

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்!

கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம்…

ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது: வேல்முருகன்

சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக…

தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை என்று ஜார்க்கண்ட் மாநில…

காவிரி பிரச்சினைக்கு மேகதாதுதான் ஒரே தீர்வு: டிகே சிவக்குமார்

காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு, மேகேதாட்டில் அணை கட்டுவதுதான் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளா். காவிரியில் இருந்து…

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது: ராகுல் காந்தி கேள்வி!

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி…

நிலவில் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது!

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை வெற்றிகரமாக ஆய்வு செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நிலவில்…

அக்சாய் சின் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் சீனா!

சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் சீனா சுரங்கப்பாதை அமைக்கும் புகைப்படம் வெளியானது. இதை மிகைப்படுத்த வேண்டாம் என்று சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.…

ஜெயலலிதா சொத்துகள் ஏலம்: ஜெ.தீபாவின் மனு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள, ஏலம் விட வேண்டிய சொத்துகளின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு…

நெல்லையில் பாஜக பிரமுகர் கொலைக்கு அண்ணாமலை கண்டனம்!

நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி…

நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும். மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும் என்று…

Continue Reading

செப்டம்பரில் ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்: மத்திய அரசு!

செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார…

உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலி இணையதளம்: உச்ச நீதிமன்ற பதிவாளர் எச்சரிக்கை!

தனிநபர்களின் விவரங்களைத் திருடி மோசடியில் ஈடுபடும் நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் மக்களுக்கு…

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தீ விபத்தில் 73 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில்…

கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் நினைவகத்தில் ரஜினி மரியாதை!

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பம் கிராமத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் பெற்றோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி…