கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: டிடிவி தினரகன்!

கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன், பல முக்கிய விஷயங்கள் குறித்தும்…

முழுமையான சமூக நீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்: ராமதாஸ்

மத்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். முழுமையான சமூக நீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க…

கி.வீரமணிக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுளளார். சுதந்திர தின விழாவில்…

சென்னை ஊரப்பாக்கம் அருகே என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் பலி!

சென்னை தாம்பரம் அருகே போலீஸாரால் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் இரு ரவுடிகள் உயிரிழந்துவிட்டனர். சென்னை கூடுவாஞ்சேரி காரணைபுதுச்சேரி சாலையில் போலீஸார் வாகன தணிக்கையில்…

மகாராஷ்டிராவில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழர்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்…

ஹரியானாவில் மத ஊர்வலத்தில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

ஹரியானாவில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர். ஹரியானா மாநில…

கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் சாத்தானின் பிள்ளைகளா: சீமானுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியர்களையும் அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனிதநேய…

திமுக யாத்திரை நடத்தினால் “என் மகன் என் பேரன்” என பெயர் வைத்திருக்கும்: அண்ணாமலை

பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது என்றும் பாஜக என் மண் என் மக்கள் என்று யாத்திரை நடத்துகிறது. இதே…

மீத்தேனுக்கு கையெழுத்து போட்டதும் இந்த டெல்டாகாரன் தானே: சீமான்

தன்னை டெல்டாகாரன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீமான், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது அந்த…

பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு அநீதி: சு வெங்கடேசன்

அரசு செய்யும் கொள்முதலில் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோருக்கு அநீதி இழைக்கப்படுவதாக மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து…

டி.கே.சிவக்குமாருக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு…

லாலுவின் ரூ.6 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கம்!

ரயில்வேயில் வேலை பெற்றுத்தர நிலத்தை லஞ்சமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள…

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல் அவரது மேல்முறையீட்டு மனுவை எச்சரிக்கும் வகையில் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்…

தமிழக அரசு என்எல்சிக்கு அடிமையானதா: அன்புமணி

64,750 ஏக்கர் நிலங்களை தாரைவார்த்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசு என்எல்சிக்கு அடிமையானதா என்று பாமக தலைவர்…

‘கயல்’ ஆனந்திக்கு ‘ஒயிட் ரோஸ்’ சிறந்த படமாக இருக்கும்: இயக்குநர் ராஜசேகர்!

‘கயல்’ ஆனந்தி சினிமா பயணத்தில் இது சிறந்த படமாக இருக்கும் என்று இயக்குநர் ராஜசேகர் கூறியுள்ளார். ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் படம்…

சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நடிகை குஷ்பு விலகல்!

நடிகை குஷ்பு, சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போது பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும்…

மியான்மர் – ஆங் சான் சூகி மன்னிக்கப்பட வேண்டும்

மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மன்னிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார்.…