கூட்டணியை பாதிக்கும் கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது: வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவருக்கு, அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்கானது அல்ல என்பதை செல்லூர் ராஜூ போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.…

காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு!

காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை, கல்வி பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு…

மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது: ஜி.கே.வாசன்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் துவங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது. தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணைக்கட்டும்…

சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும்: ப.சிதம்பரம்

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும்…

மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு ராகுல் வழக்கின் தீர்ப்பு மிகப் பெரிய அடி: கே.எஸ்.அழகிரி

மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு மிகப் பெரிய அடியாக அமைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராக விலக்களித்து நீதிமன்றம் உத்தரவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை…

அதிமுகவை தொட்டவர் கெட்டார்: ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் விஞ்ஞானி என்று மறைமுகமாக விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக…

சூரத் கீழமை நீதிமன்றம் ஏற்படுத்திய களங்கத்தை உச்ச நீதிமன்றம் தூய்மைப்படுத்தியுள்ளது: முத்தரசன்

ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை: அன்புமணி

தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி…

எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன்: ராகுல் காந்தி

வாய்மையே வெல்லும். எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டை கறுப்பு துணியால் மூடி போராட்டம்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டை கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது…

அரசியலில் நமது குறிக்கோளை அடைய பல தியாகங்கள் செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

அரசியலில் நமது குறிக்கோளை அடைய பல தியாகங்கள் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்…

சூழல் அமைந்தால் மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’ கூட்டணி அமையும்: சசிகுமார்

சுப்ரமணியபுரம் 2 வேண்டாம் என நினைக்கிறேன். சூழல் அமைந்தால் மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’ கூட்டணி அமையும் என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.…

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் அறிவிக்கட்டும்: அருண் விஜய்!

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் அவர் அறிவிக்கட்டும். அவர் வரும்போது நாம் வரவேற்போம் என்று நடிகர் அருண் விஜய் கூறினார்.…

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், ராகுல் காந்தி…

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம்…

செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்க மாட்டேன்: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,…

ஓ.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லும்: உச்சநீதிமன்றம்!

ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத்தின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த…