திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த நிகழ்வு…

இந்தியா கூட்டணியினர் அனைவரும் இந்தியாவை சூறையாடியவர்கள்: அண்ணாமலை!

அமைச்சர் பிடிஆர் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை உண்மையைப் பேசியதற்கு அவருக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம்…

கட்டிடத்திற்கான பதிவு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

புதிதாக வீடு வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய UDS மற்றும் கட்டிடத்திற்கான பதிவுக் கட்டணம் டபுள் மடங்காக உயர்த்தப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

ஆளுநர் மாளிகையில் ‘பாரதியார் மண்டபம்’ பெயர் பலகையை திறந்து வைத்தார் திரௌபதி முர்மு!

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார்…

காஷ்மீரில் அமைதி நிலவினால் மெகபூபா முப்திக்கு வீட்டுக் காவல் ஏன்?: ப.சிதம்பரம்

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதல்வர் முதல்வர் மெகபூபா முப்தியை நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்?…

உத்தரபிரதேச மாநிலத்தில் திருடியதாகக் கூறி சிறுவர்களை சிறுநீர் குடிக்கவைத்த கொடூரம்!

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் பத்ரா காவல்நிலையம் பகுதியில் திருடியதாக சந்தேகத்தின் பேரில் சிறுவர்கள் இருவரை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின்…

தமிழக சுகாதாரத்துறை 2 ஆண்டுகாலமாக ஐ.சி.யூ.வில் இருக்கிறது: சி.விஜயபாஸ்கர்!

தமிழக சுகாதாரத்துறை கடந்த 2 ஆண்டுகளாக ஐ.சி.யூ.வில் இருப்பதாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்ட 1½ வயது ஆண்…

முன்னாள் எம்.பி கோபால் அமமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

அமமுக கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்த நிலையில், முன்னாள் எம்.பி கோபால், அமமுகவின் முதல்…

என்எல்சிக்கு நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு வேலை வழங்கியது எப்படி?: அன்புமணி

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே…

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

“காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றத்தில், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது…

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசால் அனைத்து விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்…

இந்தியா மீதான உலகின் அணுகு முறை மாறி விட்டது: பிரதமர் மோடி!

உலக அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா மீதான உலகின் அணுகு முறை மாறி விட்டது என்று பிரதமர் மோடி கூறினார்.…

ஜி.20 மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகிறார் ஜோபைடன்!

இந்தியாவில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். இதையடுத்து ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகிறார். ஜி.20…

திமுக ஆட்சிக்கு வந்தபின் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்வு: ராமதாஸ்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது. அரசின் வருவாயை…

மீண்டும் மொழிப் போர் – மொழிப் புரட்சி வெடிக்க இந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா?: கி.வீரமணி

மீண்டும் மொழிப் போர் – மொழிப் புரட்சி வெடிக்க இந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி…

Continue Reading

கை அகற்றப்பட்டதால் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஜெயக்குமார்

கை அகற்றப்பட்டதால், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.…

வேலை கிடைத்தாலும் தொடர்ந்து படியுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீங்கள் இன்று பட்டம் பெறுவதை பார்த்து உங்கள் பெற்றோர்கள் எத்தகைய மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அடைகிறார்களோ, அதே அளவு மகிழ்ச்சியை நானும் அடைகிறேன்…

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை…