அணைகளின் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தர வேண்டும்: அன்புமணி

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பதால் அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர்…

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

நேரடி நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்றும், கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக…

காவிரியில் நீர் தராவிட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம்: துரைமுருகன்!

காவிரி மேலாண்மை ஆணையம் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர்…

மணிப்பூர் பற்றி எரிகிறது, மக்களவையில் பிரதமர் மோடி ஜோக் அடிக்கிறார்: ராகுல்

மணிப்பூர் பற்றி எரியும்போது, நாடாளுமன்ற மக்களவையில் நகைச்சுவையாகப் பேசுவதா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட நியமனத்தின் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!

தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.…

தமிழ்நாட்டில் எவர் ஒருவரும் அவர்கள் விரும்பும் மொழியை கற்றுக் கொள்ளலாம்: சின்மயி!

தமிழ்நாட்டில் எவர் ஒருவரும் அவர்கள் விரும்பும் மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற…

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காலமானார்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவரது தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜின்…

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார்!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல்காந்தி புதுடெல்லியில்…

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?: அமைச்சர் எ.வ.வேலு!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பா.ஜ.க.வின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் மணிப்பூர் பிரச்சினைக்கு பதிலளித்துப் பேசி, தீர்வு காண்பார்கள் என மக்கள்…

போக்சோ வழக்கில் சிக்கிய பேராசிரியரை இன்னும் கைது செய்யாதது ஏன்?: நாராயணன் திருப்பதி!

திருப்பூர் பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும்,…

16 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பட்டாசு தொழில் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு அளிக்கும்: அண்ணாமலை

பட்டாசு தொழில் பிரச்சனைக்கு இந்த ஆண்டில் மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என சிவகாசியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

ஹவாய் தீவு காட்டுத் தீ ஒரு பேரழிவு: அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதனை ஒரு பேரழிவு என…

உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களவையில் உரிமை மீறல் நோட்டீசு!

மக்களவையில் தவறான தகவல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சார்பில் நேற்று…

அரசியலமைப்பின் பிரிவு 370 நிரந்தரமானது என்பது கடினமானது: உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் பிரிவு 370 நிரந்தரமானது என கூறுவது கடினம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.…

Continue Reading

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கில் இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவு!

முரசொலி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்குவிசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து…

பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு!

இந்திய தண்டனை சட்டத்தை மொத்தமாக மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய…