ஜெகதீசனுக்கு நீட் தேர்வு இல்லாவிட்டாலும் மருத்துவ சீட் கிடைத்து இருக்காது: நாராயணன் திருப்பதி

தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜெகதீசனுக்கு, நீட் தேர்வு இல்லாவிட்டாலும் மருத்துவ சீட் கிடைத்து இருக்காது என்று பாஜக மாநில துணைத் தலைவர்…

கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி அறிவிப்பு!

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ்,…

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை: அமலாக்கத் துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்…

படுகொலை மையங்களாக மாறிவரும் நீட் பயிற்சி மையங்கள்: கே.எஸ்.அழகிரி

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது…

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு அதிகாரமே இல்லை: ப. சிதம்பரம்!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்…

திருச்செந்தூர் அருகே அமலி நகரில் உடனடியாக தூண்டில் பாலம் அமைக்க வேண்டும்: விஜயகாந்த்

உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைத்து அமலி நகர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்…

காவிரியிலிருந்து உரிய பங்கீட்டு நீரை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்!

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு…

டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வு தோல்வியால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம்: சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதி உள்ளார்.…

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டத்தை மும்பையில் வெற்றிகரமாக நடத்துவோம்: சரத் பவார்

மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் குழப்பம் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் அடுத்தக் கூட்டம் மும்பையில் வெற்றிகரமாக நடைபெறும் என்றும்…

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக அன்வாருல் ஹக் காதர் பதவியேற்பு!

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வாருல் ஹக் காதர் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,…

எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள்: தமிழிசை

எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள். நீட் தேர்வில் பலர் வெற்றி பெற்று மருத்துவர்களாக வருகின்றனர். இது மிகப்…

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம்: பஞ்சாபில் 5 பேர் கைது!

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்தியாவின் 77வது…

நீட் தேர்வின் கொடுமையை தற்கொலைகளால் முடிவுக்கு கொண்டுவர முடியாது: கே.பாலகிருஷ்ணன்

மாணவி அனிதா முதல் மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவருடைய தந்தையின் தற்கொலை வரை அனைத்து துயரங்களுக்கும் காரணம் நீட் திணிப்பு மட்டுமே…

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

ஆளுநர் வேறு ஓர் உலகத்தில் இருக்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை சுத்தமாக அவர் புரிந்துகொள்ளவே இல்லை என்று…

நீட் தேர்வு மசோதாவுக்கு விலக்கு அளிக்க குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி…

ஒரு கொலைகாரனின் பேச்சுக்கு செத்தவன் தான் கைதட்டுவான்: பிரகாஷ்ராஜ்!

மன்னிக்கவும்.. தேசம் அழும் போது நான் எப்படி உங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்? ஒரு கொலைகாரனின் பேச்சுக்கு செத்தவன் தான் கைதட்டுவான்..…

பா.ரஞ்சித், மாரி செல்வராஜை காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குகின்றனர்: இயக்குநர் அமீர்

திரைப்படங்கள் தான் இந்த சமூகத்தை பண்படுத்திக் கொண்டிருக்கிறது. சினிமா இல்லாவிட்டால் இந்த சமூகம் வேறுமாதிரியான சூழலை உருவாக்கிவிடும். பா.ரஞ்சித், மாரி செல்வராஜை…