அதிமுக மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது: டி.ராஜா

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா…

கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்படும் வரை மணிப்பூரில் அமைதி நிலவாது: கவுரவ் கோகோய்

மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது: சரத் பவார்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது. பாஜகவோடு கூட்டணி சேரும் திட்டம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்…

பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர்: மதிவதனியின் அக்கா!

பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர் என்று மதிவதனியின் அக்கா கூறியுள்ளார். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின்…

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.…

அரசுத்‌ துறைகளில்‌ காலியாக உள்ள 4 லட்சம்‌ பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

ஜெயலலிதா புடவை கிழிப்பு விவகாரம்: திருநாவுக்கரசர் மீண்டும் விளக்கம்!

எது உண்மையோ அதைத்தான் சொல்கிறேன். அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறினார். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம்…

மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது: மக்கள் நீதி மய்யம்!

பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது என்று மக்கள் நீதிமய்யம்…

என்.எல்.சி.க்கு எதிரான தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை: அன்புமணி

கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என பாமக தலைவர் அன்புமணி…

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை; இந்தியாவே வீடு: தம்பிதுரை!

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்றும் இந்தியா தான்அவரது வீடு என்பதால் அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் அவர் தேசியக்கொடி ஏற்றுவார் என்றும்…

நேருவின் பாரம்பரியத்தை மத்திய அரசு அழிக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம்…

ஹவாய் காட்டுத் தீயில் பலியானவா்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். மேலும், அந்தக் காட்டுத்…

என்னை ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கு நன்றி: விஜய் ஆண்டனி!

என்னை ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கு நன்றி என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என…

முன் அனுமதியின்றி நடிகை ஜாக்குலின் வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி!

பண மோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.…

எத்தனை பார்ட் எடுத்தாலும் சந்திரமுகியோட பெஸ்ட் ஃப்ரண்டு நான்: வடிவேலு

‘சந்திரமுகி 2’ படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பி.வாசு…

நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்

அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக்கூடாது. திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி…

பாரத்மாலா திட்டங்களின் திறமையின்மைக்கும் ஊழலுக்கும் பிரதமர் பொறுப்பேற்பாரா?: கே.எஸ்.அழகிரி

“ஊழலை ஒழிக்க வந்த மனிதப் புனிதராக வேடமேற்று, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று 2024 இல் மீண்டும் ஆட்சிக்கு நான் தான்…