இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாசலுக்கு ரூ.10 கோடி நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாசலப் பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில…

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க…

சசிகலா மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 30-ல் உயர் நீதிமன்றம் விசாரணை!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்…

உதயநிதியால் குரூப் 4 தேர்வை எழுத முடியுமா?: அண்ணாமலை!

ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப் 4 தேர்வெழுத முடியுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி…

ஹிஜாப் அணியத் தடையில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும்: சீமான்

தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர்…

பழனிசாமி விரைவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றுவார்: ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாநாட்டில் அதிமுக கொடியேற்றிய பழனிசாமி விரைவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெயக்குமார்!

எங்களால் நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க…

காலை உணவுத் திட்டம்: அனைத்துக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள…

காவிரி நதிநீர் வழக்கு: 3 நீதிபதிகளை கொண்ட புதிய பெஞ்ச் அறிவிப்பு!

காவிரி நதிநீர் வழக்கை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி…

ஸ்டெர்லைட் ஆலையை போன்று என்.எல்.சி. நிறுவனத்தையும் மூட வேண்டும்: அன்புமணி

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, என்எல்சி சுரங்கங்கள் மற்றும்…

டெல்லி காவல் துறையினர் கைக்கூலிகளைப் போன்று செயல்படுகின்றனர்: ஸ்வாதி மாலிவால்!

டெல்லி காவல் துறையினர் கைக்கூலிகளைப் போன்று செயல்படுவதாக மகளிர் உரிமை ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். டெல்லியில் 16 வயது…

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்!

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை…

வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்களின் குடும்பத்திற்கு திருமண உதவித் தொகை: முக ஸ்டாலின்

தமிழர்கள் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்தது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் முறைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!

கோயில் ஆகமங்களை படித்த யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கும், அதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை…

சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை?: முதல்வர் ஸ்டாலின்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? என்று சென்னை தினத்தையொட்டி…

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் சச்சின்!

இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு…

புகுஷிமா அணு உலையின் அணு கழிவுகள் நிறைந்த நீரை கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் அறிவிப்பு!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி புகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவுகள் நிறைந்த நீரை நாளை மறுநாள் (24-08-2023) கடலில்…