நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்: ஆளுநர் தமிழிசை

நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி!

குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு…

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் கருவியாக ‘இஸ்ரோ’ மாறி இருக்கிறது: மஹூவா மொய்த்ரா!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் கருவியாக ‘இஸ்ரோ’ மாறி இருக்கிறது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா…

மதுரை ரயில் விபத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும்: முத்தரசன்

மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும்…

தமிழகத்தின் நீர்நிலைகள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது: அன்புமணி எச்சரிக்கை!

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்ட சட்டத்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தின் நீர்நிலைகள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளதாக பா.ம.க.…

பெண் ரோபோ “வியோமித்ரா” விண்வெளிக்கு அனுப்பப்படும்: ஜிதேந்திர சிங்!

சோதனை விண்வெளிப் பயணம் அக்டோபரில் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த நாடும்…

பா.ஜனதாவுக்கு மாற்று இந்தியா கூட்டணி அல்ல: ஓவைசி

தேசத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத 3-வது அரசாங்கம் தற்போது தேவைப்படுகிறது. அப்போது தான் இந்த நாட்டில் நல்லது நடக்கும் என்று அசாதுதீன்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சீனா, ரஷ்யா!

வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை ரஷ்யா, சீனா தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தின. வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி…

விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்: ராமதாஸ்

சுற்றுலா தொடர்வண்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையும் தான் காரணமாகும். விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது அநீதி: செல்வப்பெருந்தகை

பாலியல் புகாரில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவான ஒருவரை காப்பாற்றுவதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது பாஜக அரசு…

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்

மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம்…

வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜினிடம் அப்போதே எச்சரித்தேன்: பெலராஸ் அதிபர்

வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் சர்ச்சைக்குரிய முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மரணம் குறித்து முன்பே எச்சரித்தாக பெலாரஸ் நாட்டின்…

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைப்பு: வானதி சீனிவாசன்

தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக வானதி…

சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என்றழைக்கப்படும்: பிரதமர் மோடி

பெங்களூரில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுகளை கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர்…

சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம்-ஐ கொண்டாடுவார்கள்: பிரகாஷ் ராஜ்!

பாபாசாஹேப் இயற்றிய சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம்-ஐ கொண்டாடுவார்கள் என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருக்கிறார். இந்திய அரசு…

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை: லைகா சுபாஷ்கரன்

‘சந்திரமுகி -2’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் நடைபெற்றது. இதில் ராகவா…

மதுரை சுற்றுலா ரெயிலில் தீ விபத்து: 9 பேர் பலி!

மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்தாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது…

வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் மிகவும் திறமையானவர்: அதிபர் புதின் இரங்கல்!

வாக்னர் குழுவின் தலைவர் விமான விபத்தில் பலியான நிலையில் அது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த ரியாக்சன் பெரிய அளவில்…