நான்குனேரி சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டது: தொல். திருமாவளவன்

நான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…

நகைச்சுவை புரியவில்லை எனில் நீங்கள்தான் நகைச்சுவையே: பிரகாஷ் ராஜ்!

வெறுப்பு வெறுப்பினை மட்டுமே பார்க்கும். நகைச்சுவை புரியவில்லை என்றால் நீங்கள்தான் நகைச்சுவையே என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். நிலவில் தென்துருவத்துக்கு அருகே…

சென்னையில் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை வேளச்சேரியில் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு இருக்கிறது. மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள்தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை…

காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்: அன்புமணி

காவிரி பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று அன்புமணி…

தமிழகத்தில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாசாரம்: அண்ணாமலை

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில்…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயம் ஆக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டொரு மாதங்களில் முடிக்கப்படும் என்று தமிழக…

அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது: ஜி.கே.வாசன்!

தி.மு.க.வின் பல்வேறு மக்கள் விரோத போக்கால் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்று ஜி.கே.வாசன் கூறினார். திருப்பூர் மாவட்டம்…

‘நீட்’ விவகாரத்தில் திமுகவின் நாடகத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்: வானதி சீனிவாசன்

நீட் எதிர்ப்பு போராட்டம் என்ற திமுகவின் நாடகத்துக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏ-மான…

பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா செல்கிறார்!

தென்ஆப்பிரிக்காவில் 15-வது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நாளை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.…

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்க உச்ச நீதிமன்றம் உறுதி!

ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க இன்றே ஒரு அமர்வினை அமைப்பதாக…

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினராக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மீண்டும் பதவியேற்றார். ஐஎஃப்எஸ் அதிகாரியான எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலாளராகப் பணியாற்றியவர்.…

மேட்டூர் அணையை பாலைவனமாக்க கர்நாடக அரசு சதி: ராமதாஸ்

மேட்டூர் அணைக்கு முன்பாக மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதன் மூலம் மேட்டூர் அணையை பயனற்றதாகவும், பாலைவனமாகவும் மாற்ற கர்நாடக அரசு சதி…

பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பேரூரில் ரூ.4,276.44 கோடி…

மாநாட்டிற்கு வந்து சென்றபோது விபத்தில் சிக்கி தொண்டர்கள் மரணம்: எடப்பாடி இரங்கல்!

மாநாட்டிற்கு வந்து சென்றபோது விபத்தில் சிக்கி தொண்டர்கள் மரணம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் தலா 6 லட்சம் ரூபாய் மருத்துவமனைகளில்…

அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: வைகோ

அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். சிவகாசியில் நாரணாபுரம் சாலையில்…

உக்ரைனுக்கு எப்-16 விமானங்கள் வழங்க நெதர்லாந்து, டென்மார்க் முடிவு!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்யும் வகையில் எஃப்-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க் மற்றும் நெதர்லாந்து முடிவு செய்துள்ளது.…

மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது: ஜான்வி கபூர்

தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது…

இயக்குநர் பாலாதான் நடிப்பை சொல்லிக் கொடுத்தார்: ஜி.வி.பிரகாஷ்

இயக்குநர் பாலாதான் ‘நாச்சியார்’ படத்தில் அழுத்தமான நடிப்பை சொல்லிக் கொடுத்தார் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்,…