100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும்: தமிழிசை

2047-ம் ஆண்டுக்குள், நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகிற்கு தலைமை தாங்கும் பெருமையை இந்தியா பெறப்போகிறது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…

‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: கி.வீரமணி

குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி திராவிட மாடல் அரசின் முதல்வர்…

எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்திவிட்டது. எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அவதூறு செய்தியை தனது…

நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்: எல்.முருகன்!

அரசை இயக்கத் தெரியாத நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். நீட் விவகாரம்,…

யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் பதவி!

ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாதியான சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலின் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் என்ற நிலையில்…

நீட் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாற வேண்டும்: உதயநிதி

நீட் விலக்கு முழு பொறுப்பையும் ஏற்கிறேன். ஒரு உதயநிதி இதுகுறித்து பேசிப் பயனில்லை. மக்கள் போராட்டமாக இது மாற வேண்டும் என…

மொட்டை தலையுடன் புது கெட்டப்பில் விக்ரம்!

சீயான் விக்ரம் மொட்டை தலையுடன் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வைரலாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர்…

இயக்குநர் கவுதமனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் கவுதமனுக்கு அரியலூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.…

கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து: டிடிவி தினகரன்!

இனியும் கச்சத்தீவை மீட்கப்போவதாக போலி கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு, மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள…

வன்னியர் சங்க அலுவலகத்திலிருந்து மாணவர்களை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது: பு.தா.அருள்மொழி!

வன்னியர் சங்க தலைமை அலுவலகத்திலிருந்து மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்துள்ளார். 100 கோடி…

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ்

காவிரி சிக்கலில் கர்நாடகத்தின் அனைத்து சதிகளையும் தமிழகம் முறியடித்தாக வேண்டும். அது குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசும் அனைத்துக் கட்சித் தலைவர்கள்…

கச்சத்தீவை மீட்போம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?: ஜெயக்குமார்

கச்சத்தீவை கொடுக்க மாட்டோம் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களா? அன்றைக்கு சர்க்காரியா கமிஷனில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்று பயந்து…

நமது நாட்டிற்கு இந்தியா என்கிற பெயரை பிரிட்டிஷ்காரர்கள் வைக்கவில்லை: சு.வெங்கடேசன்

நமது நாட்டிற்கு இந்தியா என்கிற பெயரை பிரிட்டிஷ்காரர்கள் வைக்கவில்லை என்றும், இந்தியாவின் வேர் சொல் நமது நாட்டிலேயே இருக்கிறது எனவும் மதுரை…

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்துக்கு மாற்றக் கூடாது: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என முன்னாள்…

காவிரி நீர் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க…

மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச்…

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி இல்லை: அண்ணாமலை

வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும் என்று…

காவிரி மேலாண்மை ஆணையம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டிகே சிவகுமார்

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்போவதாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டிகே சிவகுமார்…