மணிப்பூரில் மீண்டும் வன்முறை: குகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை!

மணிப்பூர் மாநிலத்தின் மலை கிராமம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றால் குகி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக…

கச்சத்தீவை மீட்டெடுத்து, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது…

Continue Reading

உண்மையை கேக்கக் கூடிய காதுகளை தேடிக்கொண்டே இருப்பேன்: மாரி செல்வராஜ்

உண்மையை கேக்கக் கூடிய காதுகளை தேடிக்கொண்டே இருப்பேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘மாமன்னன்’ படத்தின் 50-வது நாளையொட்டி இயக்குநர்…

நீட் தேர்வு விவகாரத்தில் பிள்ளையை கிள்ளி, தொட்டிலை ஆட்டும் தி.மு.க: செல்லூர் ராஜூ

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தி.மு.க., பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கூறினார். மதுரை…

கவர்னரை குறை சொல்வது தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு வேலையாக போய்விட்டது: சி.பி.ராதாகிருஷ்ணன்

சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதற்காகவே கவர்னர் அதை அங்கீகரிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் சொல்லவில்லை என ஜார்கண்ட் மாநில…

தி.மு.க. போராட்டத்தால் அ.தி.மு.க. மாநாட்டின் எழுச்சியை தடுக்க முடியாது: ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க. மாநாடு தினத்தன்று நடத்தப்படும் தி.மு.க.வின் போராட்டத்தால் அ.தி.மு.க. எழுச்சியை தடுக்க முடியாது என சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியால் பிரதமர் மோடி கவலை: நிதிஷ்குமார்

எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி அமைத்ததால் பிரதமர் மோடி கவலைப்படுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நிதிஷ்குமார் கூறினார்.…

மலேசியாவில் விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்!

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு…

காட்டுத் தீயால் கனடாவில் அவசரநிலை அறிவிப்பு!

கனடாவில் வடமேற்கு பகுதியில் காட்டுத் தீ மளமளவென பரவி வருவதால் அந்த பகதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக…

திருமாளவனுக்கு போன் போட்டு வாழ்த்திய நடிகர் விஜய்!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு நுழையலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நடிகர் விஜய், விடுதலை சிறுத்தைகள்…

அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் சாதி வந்து விட்டது: சரத்குமார்

நடிகர் சரத்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாழாய் போன அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் சாதி வந்து என்று கோபமாக பேசி…

எய்ம்ஸ் டெண்டர் அறிவிப்பு 2024 மக்களவைத் தேர்தலுக்கான நாடகமா?: முதல்வர் ஸ்டாலின்!

கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து டெண்டர் அளவுக்கு உருண்டு வரவே சுமார் 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இனியாவது…

Continue Reading

இந்தியா கூட்டணிக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது: குமாரசாமி

இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். காவிரி நடுவர் மன்ற…

தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்க பார்க்கிறது: அண்ணாமலை

தி.மு.க., தேர்தல் அறிக்கையையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்க பார்க்கிறது என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை…

விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை: அமலாக்கத்துறை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது. இதற்கிடையே வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்…

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்!

பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக 129 முஸ்லிம்களை அந்நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.…

டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க உதயநிதிக்கு தில் உண்டா?: யுவராஜா!

டெல்லி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்க விளையாட்டு அமைச்சர் உதயநிதிக்கு தில் உண்டா? அறிவிக்க தயாரா? என்று த.மா.கா…

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் ஒரே நிலைப்பாடு: அமைச்சர் ரகுபதி!

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் ஒரே நிலைப்பாடு, இதில் இரட்டை வேடம் எதுவும் இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…