திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது: சசிகலா!

திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது என்றும், இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அமைச்சர்…

நாங்குநேரி சாதி வன்முறை: கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவு!

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீடித்து…

கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை: முதல்வர் சித்தராமையா!

மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் கர்நாடத்தில் போதிய அளவில் தண்ணீர் இல்லை என்று அம்மாநில முதல் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி நதி…

அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை: கபில் சிபில்

அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை. எங்கெல்லாம் பா.ஜனதா ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும் என்று கபில் சிபல்…

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில்…

பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பயத்தில் பாதியில் ஓடிவிட்டனர்: பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் பயத்தில் வெளிநடப்பு செய்தன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பா.ஜனதா…

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மம்தா

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக…

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஈபிள் கோபுரம்…

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நல பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி!

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரி மாவட்டம் வழியாக சென்றபோது பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்…

அமைதிப்பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயலுவது ஏன்?: வீரமணி

பற்றி எரியும் மணிப்பூரை விட்டுவிட்டு, அமைதிப்பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயலுவது ஏன்? என பிரதமர் மோடிக்கும்,…

Continue Reading

பழங்குடியின மக்களை சந்தித்தது இனிமையான தருணம்: ராகுல் காந்தி!

பழங்குடியின மக்களை நான் நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி…

அம்பேத்கர் இயற்றிய சட்டமா?.. அமித்ஷா இயற்றுகிற சட்டமா?: சீமான் கண்டனம்!

அம்பேத்கர் உருவாக்கித் தந்த இந்தியச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்ற முற்படும் செயல்பாட்டை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என…

எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக: கமல்ஹாசன்

பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. பலரும் தங்களது வாழ்த்துக்களை கமல்ஹாசனுக்கு தெரிவித்து வருகின்றனர்.…

வேங்கை வயல் போல வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை வேண்டும்: அமீர்

வேங்கை வயலைப்‌ போல்‌ வேடிக்கை பார்க்காமல்‌, இனியும்‌ இதுபோன்று, தமிழகத்தில்‌ எங்கும்‌ நடந்திடாமல்‌ காக்கும்‌ பெரும்‌ பொறுப்பு தமிழக அரசின்‌ கைகளில்‌…

நடிகர் அருண் பாண்டியனின் மகளை மணக்கிறார் அசோக் செல்வன்?

நடிகர் அருண் பாண்டியனின் மகளை நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான…

தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் வெறுப்பு மனநிலையை மாற்றாது: அறிவு

தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது என்று பாடகர் தெருக்குரல் அறிவு கூறியுள்ளார். நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர்…

பேனாவிற்கு சிலை வைக்க நிதி இருக்கு, இலவச லேப்டாப்பிற்கு இல்லையா?: டிடிவி தினகரன்

எழுதாத பேனாவிற்கு ரூ 90 கோடியில் சிலை வைக்க நிதி இருக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லையா என டிடிவி…