திமுக ஆட்சியின் போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது: இபிஎஸ்

எப்போதெல்லாம் திமுக ஆட்சி நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஒருபோதும் கையெழுத்திடமாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

நாங்குநேரி போன்ற சம்பவங்கள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் நடப்பது ஏன்?: அண்ணாமலை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித்துறை…

புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனை: தமிழிசை

புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனையான நிகழ்வு என்று நாங்குநேரி சம்பவம் குறித்து தெலுங்கானா மற்றும் புதுவை…

திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்: ஜெயக்குமார்!

திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா…

போலீஸ் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆக்‌ஷனை தொடங்கணும்: செல்வப்பெருந்தகை!

நாங்குநேரியில் மாணவனை சக மாணவர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித…

நாங்குநேரி கொடூரம் போல இனி தமிழகத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக்…

திருப்பதி மலைப்பாதையில் 6 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை!

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று,…

சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டுக்கு அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடு!

சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்தப் புதிய…

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கையை நேரில் சந்தித்த தங்கம் தென்னரசு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்துடன் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த பள்ளிச் சிறுவனையும் அவரது சகோதரியையும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம்…

சாதி உணர்வால் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள்: வைகோ கண்டனம்!

நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினருடன்…

இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்: மு.க.ஸ்டாலின்

எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நாங்குநேரி சம்பவம் நெஞ்சைப் பதறச்செய்கிறது: டிடிவி தினகரன்

நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாக…

நியூஸ்கிளிக் முதன்மை ஆசிரியருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில்,…

அர்விந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கிற்கு தடைவிதிக்க அகமதாபாத் நீதிமன்றம் மறுப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம் குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் கெஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்கு…

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் திரித்து பேசியது வருந்தத்தக்கது: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேட்டில்…

Continue Reading

சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம்: பா.ரஞ்சித்

சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம் என நாங்குநேரி நிகழ்வுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது…