என்னைக் கொல்ல சதி நடக்கிறது, இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும்: சந்திரபாபு நாயுடு!

என் மீதான கொலை முயற்சிகளை நான் அறிவேன். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துவது அவசியம் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.…

‘அடியே’ ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் லவ் ஸ்டோரி: ஜி.வி.பிரகாஷ்!

‘அடியே’ ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் லவ் ஸ்டோரி. அதுவே ஒரு சவாலாக இருந்துச்சு என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். ஜி.வி.பிரகாஷ், கவுரி கிஷன்…

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழப்பு!

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் தீவு மாகாணம் ஹவாய்.…

மார்பில் கைவைத்தும் வராத கோபம், ராகுல் முத்தத்துக்கு வருவது ஏன்?: சுவாதி மாலிவால்

தான் மார்பில் கைவைத்தபோது வராத கோபம், ராகுலின் பறக்கும் முத்தத்துக்கு மட்டும் வருவது ஏன்? என கேள்வி கேட்டு மத்திய அமைச்சர்…

பாகிஸ்தானில் பார்லிமெண்ட் கலைக்கப்பட்டது!

பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில காலமாகவே மிக மோசமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அங்கு…

ராகுலின் பறக்கும் முத்தத்துக்கு சிவசேனா பெண் எம்பி ஆதரவு!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசி முடித்த ராகுல் காந்தி ‛பிளையிங் கிஸ்’ கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி சொத்து முடக்கம்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனைவி நிர்மலா பெயரில் கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நிர்மலாவின்…

சிறையில் என்னை கொடுமைப்படுத்த செந்தில் பாலாஜியே காரணம்: சவுக்கு சங்கர்!

கடலூர் சிறையில் நான் அனுபவித்த கொடுமைகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர்…

நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் அருகே கைது!

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். நாகை…

திமுகவை காமராஜரின் சாபம் சும்மா விடாது: அண்ணாமலை!

காமராஜர் பிறந்த விருதுநகரை இவ்வளவு பின்தங்கிய மாவட்டமாக மாற்றிய திமுகவை அவரது சாபம் சும்மா விடாது என்று தமிழக பாஜக தலைவர்…

பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது!

பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸான எரிஸ் வைரஸ் இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம்…

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும்: ரணில்

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போருக்கு ரெடியாக உத்தரவு!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ராணுவ உயர்மட்ட ஜெனரலை திடீரென டிஸ்மிஸ் செய்துள்ள நிலையில், போருக்கு ரெடியாகவும்…

வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்: பிரியங்கா காந்தி!

பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும் வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். வெள்ளையனே வெளியேறு…

நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை பிரதமர் மோடி பதிலுரை: ராஜ்நாத் சிங்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) பதிலுரை…

நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள்: சு.வெங்கடேசன்!

மணிப்பூருக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாக காட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமான முயற்சி இது என்றும், 80 நாட்களாக எதுவும் செய்யாமல் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில்…

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் உத்தரவு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட எஸ்.பிக்கு உயர் நீதிமன்ற…

ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சி: அன்புமணி

ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சியால் சூழல் கேடுகள் ஏற்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது…