ஃபகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியான பதிவு!

ஃபகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மாரில் செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னணி…

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர்…

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை: ஆர்.பி.உதயகுமார்!

விலைவாசி உயர்வில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரையில்…

பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை உடனடியாக வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தக விற்பனைக்கு தடையா? கோவை இராமகிருட்டிணன் கண்டனம்!

ஈரோடு புத்தக கண்காட்சியில் இந்துத்துவ பாசிசம்:வேர்களும் விழுதுகளும், அர்த்தமற்ற இந்து மதம் உள்ளிட்ட புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறையினர் மிரட்டியுள்ளதாக…

கலாசேத்ரா ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க பரிந்துரை!

சென்னை கலாசேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பேராசிரியர் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற…

நியூஸ்கிளிக் நிறுவனத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரிப்பதாக பாஜக குற்றச்சாட்டு!

நியூஸ்கிளிக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி அனுராக் தாகூர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். நியூஸ்கிளிக் எனப்படும் செய்தி நிறுவனம்…

சாஸ்திரி பவனில் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்துக்கொண்டனர். இதற்காக புழல்சிறையில் இருந்து சென்னை சாஸ்திரி பவனுக்கு அவர்…

டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமதிக்கும் செயல்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமதிக்கும் செயலாகும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம்…

அதிமுக எம்பி தம்பிதுரை பெயரில் போலி கையெழுத்து போடப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பெயரில் போலி கையெழுத்து போடப்பட்டதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.…

டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை: அமித் ஷா

டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்று அமித் ஷா தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

டெல்லி மசோதா மீது வீல் சேரில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இதில் வாக்களிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…

அத்துமீறி தமன்னா கையை பிடித்த ரசிகர்: பின்னர் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்!

கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை தமன்னாவிடம் ரசிகர் ஒருவர் கையை பிடித்து அத்துமீறி உள்ளார். பின்னர் அவருடன்…

மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம்…

1000 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது: அன்புமணி

தமிழக அரசு 1000 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும் என்று பாமக…

திமுக அரசின் 27 மாத ஆட்சிக் காலத்தில் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்: எடப்பாடி!

பொய்யும், புரட்டும் சொல்லி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக அரசின் 27 மாத…

வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது: நீதிமன்றம்

வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்றும் என்.எல்.சி. நிறுவனத்திற்காக கையகபடுத்தபட்ட நிலத்தில் அறுவடையை முடித்து…

குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி விவசாயிக்கு முழு நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர்…